காவல்துறைக்கு புதிய கட்டுப்பாடு! இனி இதற்கு அபராதம் விதிக்க முடியாது!

சென்னையில் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். அதன்படி, இனி ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்.

கல்வி நிதி: மத்தியஅரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

சென்னை: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் PM SHRI திட்டத்தை செயல்படுத்தாததால், மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு உரிய கல்விநிதியை விடுவிக்க மறுத்து வருகிறது. மேலும், மத்தியஅரசின்  சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு … Read more

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச் சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் காரணம் என்றும், எடையைக் குறைக்கும்படியும் அறிவுறுத்தி அனுப்பிவிட்டார் மருத்துவர். இது எந்த அளவுக்கு உண்மை… உடல் பருமனால் குழந்தையின்மை பிரச்னை வருமா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.   பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் … Read more

கொளத்தூர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவகாரம்: தற்போதைய நிலையே நீடிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் வசிக்கும் ஜி.சரளா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த 1999-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறேன். என்னைப்போல 100 பேர் இப்பகுதியில் வீடு மற்றும் கடைகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், நான் … Read more

மும்பை – அகமதாபாத் இடையே 300 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பால பணிகள் நிறைவு

புதுடெல்லி: மும்பை – அகமதாபாத் இடையே 300 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமராக இருந்த சின்சோ அபே ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைத்தனர். கடந்த 2023-ம் ஆண்டு இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 100 கி.மீ தொலைவுக்கு ரயில்வே … Read more

அதிக நேரம் நீடிக்கும் சோடியம் – அயன் பேட்டரி: பெங்களூரு விஞ்ஞானிகள் சாதனை

பெங்களூரு: விரைவாக சார்ஜ் ஆகும் மற்றும் அதிக நேரம் நீடிக்கும் சோடியன் – அயன் பேட்டரியை பெங்களூரு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எரிபொருள் விலையும் காற்றும் மாசுபாடும் அதிகரித்து வரும் இக்காலத்தில் மக்களுக்கு சிக்கனமான பயணத்தை வழங்கவும் காற்று மாசுபாட்டை குறைக்கவும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அவதரித்தன. தற்போது இந்த வாகனங்கள் இயங்க தேவையான பேட்டரி, லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தில் உருவானதாக உள்ளது. இந்த பேட்டரிகளின் விலை அதிகமாக உள்ளது. இதற்கு உலக அளவில் லித்தியம் வளம் குறைவாக இருப்பதும் காரணமாக … Read more

பில் இல்லாத நகைகளை வங்கியில் அடகு வைக்க முடியாது? ஆர்பிஐ-யின் புதிய விதிகள்!

தற்போது நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய விதிகள் கடன் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நேற்றிரவு பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

பப்புவா நியூ கினியா நேற்றிரவு பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ நேற்றிரவு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாஃப்ச்ச்ம்ச் பப்புவா நியூ கினியா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார்10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 3.65 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 144.96 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்ஃபுள்ளது. … Read more

திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்ததில் 3 பேர் உயிரிழப்பு: என்ன நடந்தது?

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீட்டு திண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது, முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்மாபிள்ளை (65), அவரது பேரன் வீரமணி (10) மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரணன் மனைவி வெங்கட்டி (55) ஆகியோர் அம்மாபிள்ளையின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக திண்ணையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 3 … Read more