தமிழ்நாட்டுக்கு வந்த பெரிய முதலீடு – சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பு… ஆப்பு வைத்த ஆப்பிள்!

Apple Supplier Foxconn Investment: Foxconn நிறுவனம் அதன் தமிழ்நாட்டு ஆலைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை கொண்டுவந்துள்ளது. இதனால், சீனாவுக்கு ரூ.11,250 கோடி இழப்பாகும்.

இந்த நடிகருக்கும், நடிகைக்கும் வாய்ப்பு கொடுக்காதீர்கள்: கே. ராஜன்

ரஜினி, ஷங்கர் போன்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் இன்று ஆளையே காணோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இன்று படம் எடுப்பதில்லை, போய்விட்டார்கள் என்று கே. ராஜன் பேச்சு!

மழையால் மதுரையில் சோகம்.. 3 பேர் பரிதாப உயிரிழப்பு!

மதுரையில் கோடை வெயில் பெய்து வந்த நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎல் விதிகளை மீறியதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆன பிறகு சர்ச்சையான முறையில் சில வார்த்தைகளை கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்வேஷ் ரதிக்கு இரண்டு முறை அபராதமும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் … Read more

உடல் எடைக் குறைப்பு; மறுமணம்; பெயர் மாற்றம் – கம்பேக் கொடுக்கிறார் 'புன்னகை தேசம்' ஹம்சவர்தன்!

‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹம்சவர்தன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிசந்திரனின் மகன். 1999 முதல் கிட்டதட்ட 2010 வரை சினிமாவில் கவனம் செலுத்தி வந்த ஹம்சவரதன் 2010-க்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். Hamsavardhan தற்போது மோகனை வைத்து ‘ஹரா’ படத்தை இயக்கிய விஜய் ஶ்ரீ இயக்கத்தில் ‘மகேஷ்வரா’ படத்தில் நடித்து வருகிறார் ஹம்சவர்தன். இந்தப் படப்பிடிப்பில்கூட ஹம்சவரதனுக்கு சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் … Read more

ரூ.12,000 டிஸ்கவுண்ட் விலையில் விற்பனையாகும் Samsung Galaxy S25 Edge

Samsung Galaxy S25 Edge Offer At Amazon: சாம்சங் நிறுவனம் தற்போது மிக மெல்லிய கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் மிகவும் மெல்லிய 5.8மிமீ சேசிஸ் மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது கேலக்ஸி எஸ் தொடரில் மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன் ஆகும். சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) மாடல் வெளியான நிலையில் … Read more

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என  தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை சென்னை அருகே அமைத்து உலக நாடுகளுக்கு ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.  இந்நிறுவனம் 2024-25 நிதியாண்டில்  இந்தியாவில் தனது வருவாயை இரட்டிப்பாக்கி சுமார் ரூ.1.7 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் … Read more

Dhoni : 'I Don't Know' – தோனியின் எதிர்காலம் குறித்து ப்ளெம்மிங்கின் 'நறுக்' பதில்

‘ப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பு!’ சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது தோனியின் எதிர்காலம் குறித்த ஒரு கேள்விக்கு ஒரே வரியில் நறுக்கென பதில் சொல்லியிருக்கிறார். Stephen Fleming ‘அனுபவமும் இளமையும்…’ ஸ்டீபன் ப்ளெம்மிங் பேசியதாவது, ‘இந்த சீசன் எங்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வருங்காலத்தை மனதில் வைத்துதான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். தனிப்பட்ட … Read more

கால்நடை மருத்துவ பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்தது சரிதான்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, 2023 ஏப். 30-ம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார். அவரது மருமகள் அளித்த வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம் அனைத்து … Read more

“பாகிஸ்தானை முழுமையாக தாக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது” – ராணுவம் சொல்வது என்ன?

புது டெல்லி: பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு படையின் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டி’குன்ஹா தெரிவித்தார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு லெப்டினன்ட் ஜெனரல் டி’குன்ஹா அளித்துள்ள நேர்காணலில், “முழு பாகிஸ்தானும் இந்திய ஆயுதங்களின் எல்லைக்குள் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் பொதுத் தலைமையகத்தை ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்க்வா போன்ற பகுதிகளுக்கு மாற்றினாலும், அவர்கள் ஓர் ஆழமான … Read more