அவரை பளார்னு அறைஞ்சு இருக்கனும் – கோபத்துடன் பேசிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா!
தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஆடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.
அஜித்தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். ரேஸிங், சினிமா என சமீபத்தில் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியைப் பதிவு செய்திருந்தார் அஜித். அதைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருதையும் பெற்றிருந்தார். குட் பேட் அக்லியில் கடந்த சில வருடங்களில் பேட்டிகள் ஏதும் அளிக்காத அஜித் தற்போது அடுத்தடுத்து பேட்டிகளைக் கொடுத்து அவருடைய வாழ்க்கையின் சில முக்கியமான பக்கங்கள் குறித்துப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மாஷபிள் … Read more
கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் அணை நீர் திறப்பு காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாகவும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை … Read more
தங்கம் | ஆபரணம் நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.45-உம், பவுனுக்கு ரூ.360-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,710 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் பவுன் (22K) விலை ரூ.69,680 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகும். செயற்கை தங்கம் விலையை குறைக்குமா? … Read more
சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கு சிக்கல் இ்ல்லாமல் ஊதிய உயர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊதியக் குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வுபெற 10 ஆண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க … Read more
கொச்சி: கேரள தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் மீது விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்துள்ள இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சேகர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த வில்சன் வர்கீஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் குமார் மற்றும் கொச்சியைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ரஞ்சித் … Read more
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் எனது இரண்டு மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் … Read more
Actor Soori: கதையின் நாயகர்களாக இருந்தால் என்றைக்கும் வெற்றி தான் என்று தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிக்குமாரின் கரியரில் அதிகம் வசூல் செய்த படங்களில் இப்படமும் ஒன்று என்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Tourist Family அந்த வகையில் ரஜினி, தனுஷ், அனிருத் எனப் பலரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தற்போது இயக்குநர் ராஜமௌலியும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டி … Read more
சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இரவிலும் பல இடங்களில் மிதனமா மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை … Read more