அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் கடும் எச்சரிக்கை..!!
Tamil Nadu Government : வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government : வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.
நடிகை சமந்தா 2023-ம் ஆண்டு ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures) என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அப்போதே, ”இந்தத் தளத்தின் மூலமாக சமூக கட்டமைப்பில் உள்ள வலிமையானதும், சிக்கலானதுமான கதைகளைப் பேசலாம்” எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சுபம்’ தெலுங்கு திரைப்படம் மே 9 அன்று திரையில் வெளியாகவிருக்கிறது. samantha ruth prabhu தயாரிப்பாளர் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா, “ரிஸ்க் … Read more
பனாஜி: கோவாவில் ஷிர்கான் கோயில் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இநத் சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஷிர்கான் கோயிலில் வருடாந்திர ஊர்வலத்திற்காக ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்ததில், கூட்ட நெரிசல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் … Read more
கோழிக்கோடு, கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் நேற்று (வெள்ளி கிழமை) இரவு 8 மணியளவில் யு.பி.எஸ். அறையில் மின்கசிவு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால், மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் மூச்சு திணறி பலியாகி உள்ளனர். இதுபற்றி எம்.எல்.ஏ. சித்திக் கூறும்போது, வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா (வயது 44) என்பவர் உயிரிழந்து உள்ளார் என உறுதிப்படுத்தினார். அவர் … Read more
அகமதாபாத், 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் … Read more
நைரோபி, கென்யாவில் மத்திய வலது ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மத்திய இடது ஆரஞ் ஜனநாயக முன்னணி அந்நாட்டின் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் ஒங் அண்டு . இவர் கசிபல் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார். இந்நிலையில், சார்லஸ் கடந்த புதன்கிழமை காரில் தலைநகர் நைரோபியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு கோங்க் சாலையில் உள்ள சந்திப்பில் சிக்சனுக்காக காரில் காத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், காரில் இருந்த … Read more
பிரசத்தி பெற்ற 125சிசி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் புதிய மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட OBD-2B மேம்பாடு வெளியிடப்பட்டு ஆரம்ப விலை ரூ.1,02,582 முதல் ரூ.1,08,097 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை விட விலை ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒற்றை இருக்கை கொண்ட மாடலில் இன்னும் இந்த மேம்பாட்டினை இந்நிறுவனம் உறுதி செய்யவில்லை. XTREME 125R IBS OBD2B – ₹ 1,02,582 XTREME 125R ABS OBD2B – ₹ 1,08,097 … Read more
நவீன உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். காலையில் 9 மணிக்கு வேலைக்கு கிளம்பினால் இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு செல்வோம். தூங்கும் நேரம் மட்டும் தானே வீட்டில் இருப்போம். ஆனால் அந்த தூங்கும் நேரம் என்பது அவசியம் நிம்மதி நிறைந்த மணித்துளிகளாக இருக்க வேண்டும். உங்கள் மனநிலையை கூலாக வைத்திருக்க உதவ வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் பெட் ரூம் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உங்களின் பெட் ரூம்மிற்கான டிப்ஸ்களை வழங்குகிறார் இன்டீரியர் டிசைனர் யாஷ். ‘‘பெட்ரூமைப் … Read more
ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து, 15 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன் கவிசங்கர், மகள் பானுமதி ஆகியோருக்கு திருமணமான நிலையில், ராமசாமி தன் மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், முத்தூரில் வசித்து … Read more
பூஞ்ச்: மத்திய அரசு உத்தரவால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட காஷ்மீர் போலீஸ்காரர் மற்றும் அவரது உடன்பிறந்த 8 பேர், நீதிமன்ற உத்தரவால் பூஞ்ச் திரும்பினர். கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டது. அங்கு வசித்த ஃபகுர் தின் மற்றும் அவரது மனைவி பாத்திமா பீ ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாமில் வசித்தனர். அங்கு … Read more