Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள்.  ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?, மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு … Read more

போலீஸார் தொந்தரவு கொடுப்பதாக ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

சென்னை: போலீஸார் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை பெண் ஒருவர் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வந்தார். வந்தவர் திடீரென மறைத்து வைத்திருந்த ‘பிளாஸ்க்கை’ திறந்து அதில் இருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவரை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து … Read more

தீவிரவாத மையங்களாக செயல்படும் பாக். மசூதிகள்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கில்​ஜித் பல்​டிஸ்​தான் மற்​றும் லடாக்​கிற்​கான தேசிய சமத்​து​வக் கட்​சி​யின் தலை​வரும், சமூக ஆர்​வலரு​மான பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை தீவிர​வாத குழுக்​கள் மற்​றும் பாகிஸ்தானிடம் பயத்தை ஏற்​படுத்​த​வில்​லை. ஆனால், உலகள​வில் தற்​போது அவர்​கள் அம்​பலப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் இனிமேல் மிக​வும் எச்​சரிக்​கை​யாக செயல்​படு​வார்​கள். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் பாகிஸ்​தான் முழு​வதும் பல தீவிர​வாத முகாம்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. உண்​மை​யில், பாகிஸ்​தானில் உள்ள சுமார் 50 சதவீத மசூ​தி​கள் தீவிர​வாதத்​துக்​கான மையங்​களாக … Read more

உடல் எடையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினேன் – குஷ்பூ முக்கிய தகவல்!

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார். இது குறித்து ரகசியத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

மைதானத்தில் சண்டையிட்ட அபிஷேக் – திக்வேஷ் ரதி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது, இதன் மூலம் ஐபிஎல் 2025ல் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்நிலையில் சேஸிங்கில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி இருந்தார். 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் அடித்திருந்தார். அப்போது கவர் … Read more

பாலிவுட் நடிகை ஷில்பாவுக்கு கொரோனா

மும்பை பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/ பிரபல பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷிரோத்கர். இவர் 1992-ல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் ஜெய் ஹிந், கஜ கஜினி, சிந்து உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சல்மான் கான் முன்னிலையில் நடிந்த பிக்பாஸ் சீசன் 18-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று … Read more

Trump-ன் புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு `ரூ.13 ஆயிரம் கோடி' இழப்பு ஏற்படும் – ஏன்?

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதைக் செலவு மிக்கதாக மாற்றும் ட்ரம்ப்பின் ‘ஒரு பெரிய அழகான மசோதா’  (One Big Beautiful Bill Act) மீதான வாக்கெடுப்பு நடந்துள்ளது. இந்த மசோதா, அமெரிக்கர் அல்லாதவர்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 5% வரி விதிக்க வழிவகை செய்கிறது. இதனால் குடியேறிகள் அல்லாத விசாதாரர்கள் (H1B போன்றவை), கிரீன் கார்ட் வைத்திருப்போர் அனைவரும் பாதிக்கப்படுவர். Visa, Green Card இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் … Read more

ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை 3-வது நாளாக புறக்கணித்த அன்புமணி

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். பாமகவில் உட்கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் 3-வது நாளாக நிறுவனர் ராமதாஸ் நேற்று நடத்தினார். இதில் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால், பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றும் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வன்னியர் சமூகத்தினருக்கு … Read more

ஹைதராபாத் விபத்து: காற்று வசதி இல்லாததே காரணம்

ஹைதராபாத்: ஹைதராபாத் சார்மினார் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குல்ஜார் ஹவுஸ் என்றழைக்கப்படும் பிரஹல்லாத் மோடி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் துயரமான இந்த சம்பவம், அந்த கட்டிடத்திற்குள் காற்று வசதி இல்லாத காரணத்தினால் தான் நடந்தது என ஹைதராபாத் போலீஸார் நடத்திய … Read more

புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு! பழைய நோட்டுகள் செல்லுபடியாகுமா?

இந்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பழைய 20 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகுமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.