கோபத்துடன் வெளியேறிய சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பந்த் தொடர்பாக முக்கிய முடிவு!
ஐபிஎல் 2025 போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதே சமயம் நான்கு அணிகள் இந்த பிளே ஆப் ரேஸில் இருந்து விலகி உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதால் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது … Read more