விபத்தில் உயிரிழந்தாலோ, ஊனமடைந்தாலோ ரூ.1 கோடி: அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்தால் நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீடு தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. … Read more

வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து பதான் விலகல்: மம்தா பானர்ஜிக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: வெளி​நாடு செல்​லும் எம்​பிக்​கள் குழு​வில் இருந்து திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்​ளார். எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களின் தலை​வர்​களிடம் ஆதா​ரத்​துடன் விளக்​கும்​வித​மாக சசி தரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​பிக்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த 7 குழுக்​களில் 59 பேர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 51 பேர்எம்​பிக்​கள், ஆவர். 8 பேர் வெளி​யுறவுத் துறை அதி​காரி​கள் ஆவர். பாஜக … Read more

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது

டாக்கா: வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் வாழ்க்கை வரலாற்று படத்​தில் நடித்து புகழ்​பெற்​ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா (31) கொலை வழக்​கில் கைது செய்​யப்​பட்டுள்​ளார். ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்​தாண்டு ஜூலை மாதத்​தில் உள்​நாட்டு கலவரம் வெடித்​தது. இதில், கொலை முயற்​சி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டுக்​காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்த நிலை​யில், வெளி​நாட்​டுக்கு செல்ல டாக்​கா​வின் ஷாஜ​கான்​லால் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​த​போது நுஸ்​ரத் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டார். இதையடுத்​து,அவர் … Read more

மணல் குவாரி வழக்கு:  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

மதுரை: மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது  உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணல் குவாரி உரிமம் தொடர்பாக கடந்த  15 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளர் குவாரி உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம், தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க … Read more

LSG vs SRH : 'மைதானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட வீரர்கள்!' – என்ன நடந்தது?

‘லக்னோ vs ஹைதராபாத்’ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையே லக்னோவைச் சேர்ந்த திக்வேஷ் சிங்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிஷேக் சர்மாவும் களத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திக்வேஷ் vs அபிஷேக் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் மிட்செல் மார்ஷ், மார்க்ரம், பூரன் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர். சன்ரைசர்ஸ் அணிக்கு 206 ரன்கள் … Read more

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார்: அமலாக்க துறை அலுவலகத்தில் துணை மேலாளர் ஆஜர்

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தி்ல் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1.000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்ஆர்சி … Read more

போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு இந்திய தூதரகம் பதிலடி

புதுடெல்லி: ​போர்ச்​சுகலில் போராட்​டம் நடத்​திய பாகிஸ்​தானியர்​களுக்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டரை ஒட்டி இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது. போர்ச்​சுகல் நாட்​டுக்​கான இந்​திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “போர்ச்​சுகல் நாட்​டில் உள்ள இந்​திய தூதரக அலு​வல​கத்​துக்கு வெளியே பாகிஸ்​தானியர்​கள் கோழைத்​தன​மாக போராட்​டம் நடத்​தினர். இதற்கு அமை​தி​யாகபதிலடி தரும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்​லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டர் அலு​வல​கத்​துக்கு வெளியே ஒட்​டப்​பட்​டுள்​ளது. தூதரக … Read more

லக்னோவை தொடரைவிட்டு வெளியே தள்ளிய ஹைதராபாத்.. சஞ்சீவ் கோயங்கா ஷாக்!

2025 ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டம் இன்று (மே 19) லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் … Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார், சீன வெளியுறவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று பெய்ஜிங் சென்றுள்ள நிலையில் சீனா இவ்வாறு அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்த பிறகு, பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் … Read more

திருப்பூர்: சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது தாக்கிய விஷவாயு; இருவர் பலி… மூவர் கவலைக்கிடம்!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சாயக்கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை மாலை ஐந்து பேர் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த சாயக்கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி ஐந்து பேரும் மயக்கமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுண்டமேடு பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் … Read more