கத்தார் அரசு விருதை வென்ற அல்லு அர்ஜுன்! எதற்காக தெரியுமா?
Allu Arjun Bags Gaddar Film Awards : வரலாற்றை திருப்பி எழுதும் அல்லு அர்ஜூன்! தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Allu Arjun Bags Gaddar Film Awards : வரலாற்றை திருப்பி எழுதும் அல்லு அர்ஜூன்! தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
நகைக் கடன் வழங்குவதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும், இடையில் திருமணம் நடைபெற்றதாக சரித்திரத்தில் உள்ளது. இந்த சரித்திரக் கதையின் அடிப்படையில் பல நாட்டுப்புறஒபாடல்கள் வடநாட்டில் இயற்றப்பட்டுள்ளன, அது மட்டுமின்றி இது குரித்து திரைப்படமும் வந்துள்ளத, இந்நிலையில் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே, “ஜோதாவும், அக்பரும் திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர். அவர்களின் கதையை … Read more
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்று கழிவறையின் கதவினை மூடாமலேயே பயன்படுத்தியுள்ளார். இதனைக் கவனித்த பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள் கழிவறையின் கதவினை மூடியுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கதவினை திறந்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ‘கழிப்பறையின் கதவினை ஏன் மூடினீர்கள்?’ எனக் கேட்டு இரு மாணவிகளையும் அனைவரது முன்னிலையிலும் தகாத வார்த்தைகளால் திட்டியது … Read more
சென்னை: “நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ. 2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க … Read more
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 … Read more
மாஸ்கோ: ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பெர்ம் நகரில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச சமூக மற்றும் அரசியல் மாநாட்டில் உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவின் முன்முயற்சியின் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய முக்கூட்டின் வடிவமைப்புக்குள் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்குவதில் … Read more
பூமிக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் பணிகளைச் செய்வதாகும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க பதஞ்சலி பல சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை என்றால், ரூ. 8 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.
Reserve Bank of India, Gold loan : நகைக்கடன் விதிமுறைகளை தளர்த்தக்கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.