ஆர்பிசி அணியின் பிளானை தகர்க்க சிஎஸ்கே போட்டிருக்கும் ஸ்கெட்ச் – இது தோனி பார்முலா..!!

CSK vs RCB IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிவிட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி, இனி மற்ற அணிகளின் பிளே ஆப் கனவில் விளையாடலாம். ஆம், இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் எதிர்த்து விளையாடும் அணிகளின் பிளே ஆப் கனவை தகர்த்துவிடும். அந்தவகையில் … Read more

"நீங்கள் யார் சார் அப்படிச் சொல்வதற்கு? நாங்க…" – உலகநாயகன் பட்டம் பற்றி கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ் ரவிக்குமார், “கமல் சாரை கடைசியாக அவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் நேரில் பார்த்தேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்குக் காரணம், கமல் சாரையும் ஜெய்ராமையும் … Read more

AI Technology : ஏஐ தொழில் நுட்பம் என்றால் என்ன? முழு விளக்கம்

What is AI Technology? Tamil : ஏஐ (AI – Artificial Intelligence) தொழில் நுட்பம் என்பது மனிதர்களின் அறிவுத்திறனைப் போன்று சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும் கணினி அமைப்புகளை பயிற்றுவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பம் ஆகும். இது இயந்திரக் கற்றல் (Machine Learning), ஆழ்ந்த கற்றல் (Deep Learning), இயற்கை மொழி செயலாக்கம் (NLP), கணினி பார்வை (Computer Vision), ரோபாட்டிக்ஸ் (Robotics) போன்ற பல துணைத் துறைகளை உள்ளடக்கியது. இந்தத் தொழில்நுட்பம் … Read more

iPhone உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நடவடிக்கை… இந்தியா மகிழ்ச்சி

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் iPhoneகள் தற்போது சீனாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வருவதை அடுத்து அதன் உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே Apple நிறுவனம் தனது உற்பத்தியை அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன், ஐ-பாட் மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை சீனாவில் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளது. ஐ-போன் … Read more

Allu Arjun: `வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால்..!' – WAVE மாநாட்டில் நடிகர் அல்லு அர்ஜூன்

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், World Audio Visual and Entertainment மாநாட்டில் “Talent Beyond Borders” என்ற நிகழ்வில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டு உரையாற்றினார். wave submit allu arjun இது சரியான நேரம் அதில், “ஹாலிவுட் படங்கள், கொரிய … Read more

அரசு அறிவித்தும் தமிழகத்தில் ஜல்லி எம் சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமானத் தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக் கூடிய இந்த விலை உயர்வு … Read more

டெல்லியை புரட்டிப் போட்ட கனமழை: வீடு இடிந்து விழுந்து தாய், 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

புதுடெல்லி: டெல்லில் இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக காலை 5.25 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு … Read more

கெடுபிடியை தளர்த்திய பாகிஸ்தான்: சொந்த மக்களுக்காக வாகா எல்லை மீண்டும் திறப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது. இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. இதன் வழியாக மக்கள் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க முடியும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவு … Read more

Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாடு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!

Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாட்டில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சிஎஸ்கே அணிக்கும் அஷ்வினுக்கும் சண்டை? ஹர்பஜன் சிங் சொன்ன அதிர்ச்சி!

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அஷ்வின் மெகா ஏலத்திற்கு முன்பாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் ரூ. 9.75 கோட்டிக்கு வாங்கியது. இதன் மூலம் மீண்டும் சென்னை அணிக்கு அஷ்வின் வந்ததால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.  ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது செயல்பாடு இல்லை. இதுவரை அவர் 7 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 5 விக்கெட்களை … Read more