கரூர்: சுற்றுலா வாகனம் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் பலி; நிவாரணம் அறிவித்த முதல்வர்

கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த சொகுசு பேருந்து டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி இறங்கியது. இதில் எதிரில் வந்த சுற்றுலா வாகனத்தில் (வேன்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 19-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பெயரில், கரூர் தீயணைப்பு நிலைய மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாங்கல் காவல் நிலைய … Read more

சென்னை: தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோ வழங்கல்

சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ. கணேசன் ஆகியோர் வழங்கினர். சென்னை சைதாப்பேட்டையில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் … Read more

வீட்டில் நகை கொள்ளையடித்து சாப்பிட்டு விட்டு சென்ற திருடர்கள்

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் சாதர்​காட் பகு​தியை சேர்ந்​தவர் ஃபஹி​யுத்​தீன். வியா​பாரி. இவரது மனை​வி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்​து​வர்​களும் துணைக்கு வீட்​டில் இருந்த தனது வயதான பெற்​றோருக்கு சொல்​லி​விட்​டு, ஃபஹி​யுத்​தீன் மனைவியுடன் இருக்க மருத்​து​வ​மனைக்கு சென்​று​விட்​டார். இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு, கொள்​ளை​யர்​கள் அந்த வீட்​டின் பின்​புற​மாக வீட்​டுக்​குள் குதித்​தனர். அதன் பின்​னர், வீட்​டில் இருந்த முதி​யோரை ஒரு அறை​யில் அடைத்து தாளிட்​டனர். பின்​னர், வீட்​டில் இருந்த 700 கிராம் தங்க நகைகளை பீரோ​வில் … Read more

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டதா? ராகுல் கருத்து – உண்மை என்ன?

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தேச விரோதம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.

த.வெ.க-வில் இணைவாரா சூரி? அவர் கொடுத்த நக்கலான பதில்! வைரல் வீடியோ..

Soori About Joining TVK : நடிகர் சூரி, தவெக-வில் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு அவரே பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

விராட் கோலிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சிஎஸ்கே முன்னாள் பிளேயர்

Virat Kohli Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வெறும் 36 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு, விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இப்போது டெஸ்டிலும் ஓய்வு என அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் இன்னும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தசமயத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் தரும் … Read more

"உன் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் டார்லிங்" – விஜய் சேதுபதியைச் சந்தித்தது குறித்து விஷால்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ஏஸ்’ திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ருக்மிணி வசந்த் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ‘ஏஸ்’ படத்தில்… படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஷாலும் விஜய் சேதுபதியும் சந்தித்திருக்கிறார்கள். “எங்க அப்பாவோட … Read more

உங்கள் தொலைபேசி ஸ்கிரீன் ரெக்கார்டு ஆவதை கவனத்திருக்கிறீர்களா?

mobile screen recording security : ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிவு மறைவுக்கு எல்லாம் இடமே இல்லை. எங்கு என்ன செய்து கொண்டிருந்தாலும், உங்களிடம் செல்போன் ஒன்று மட்டும் இருந்துவிட்டால், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகூட உங்களை கண்காணிக்க முடியும். அதுவும் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமர வழியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க முடியும். நீங்கள் கேமரா ஆன் பண்ணவே தேவையில்லை. ஹேக்கர்களே உங்களுக்கு தெரியாமல் கேமரா ஆன் செய்து பார்த்துக் கொள்வார்கள். அதேபோல் நீங்கள் … Read more

ஐதராபாத் சார்மினார் அருகே பயங்கர தீ விபத்து – 17 பேர் பலி…

ஐதராபாத்: பாரம்பரியமான ஐதராபாத்  சார்மினார் அருகே  உள்ள ஒரு கட்டிடத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார்.  ஐதராபாத் சார்மினார் அருகே  கிருஷ்ணா என்பவரின் 3 மாடி கொண்ட வீட்டில்  இன்று அதிகாலை திடீரென தீ பிடித்து,  தீ மளமளவென பற்றி எரிந்ததில் அந்த விட்டிற்குள் வசித்து வந்த  17 … Read more