பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் – சூளுரைக்கும் அமித் ஷா!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings Playing XI: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. பிளே ஆப் செல்ல 4 இடங்களுக்கு தற்போது 9 அணிகள் ரேஸில் இருக்கின்றன. ஹைதராபாத், ராஜஸ்தானின் வாய்ப்புகள் நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. IPL 2025: விறுவிறுப்பான பிளே ஆப் ரேஸ் அந்த வகையில், ஆர்சிபி, பஞ்சாப், மும்பை, குஜராத், டெல்லி அணிகளுக்குள்ளும் போட்டிகள் அதிகமாகி உள்ளன. இதனால் அசால்ட்டாக இல்லாமல் முடிந்தளவு எதிர்வரும் போட்டிகளில் வெற்றிபெற … Read more
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள் தீர்மானித்துள்ளனர். காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. சிந்து நதி நீர் விநியோகத்தைத் தடுப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் இரு … Read more
பகல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல் … Read more
ராமநாதபுரம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுப்போம்” என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் கி.தங்கவேலு தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் … Read more
மும்பை: பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாடு – 2025-ல் கலந்து கொண்ட ரஜினி இவ்வாறு தெரிவித்தார். மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், “பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் … Read more
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் சொதப்பி முதல் 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதன்படி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இத்தொடரில் அறிமுகமான இளம் வீரர் விக்னேஷ் புத்தூர் தற்போது விலகி உள்ளார். அவருக்கு தாடை பகுதியில் எலும்பு அழுத்த எதிர்வினை … Read more
அமலாக்க இயக்குநரகம் (ED) தற்போது விசாரித்து வரும் 1,700க்கும் மேற்பட்ட பணமோசடி வழக்குகள் விசாரணையில் இருப்பதாக ED இயக்குநர் ராகுல் நவீன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும் நாட்டின் நீதி அமைப்பில் உள்ள சில உள்ளார்ந்த தாமதங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 1956 மே 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அமலாக்கத்துறை தனது 69 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் நவீன் இவ்வாறு பேசினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் … Read more
ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவிகளுக்காக இந்தியா வந்தவர்களும், திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கு வந்தவர்களும் மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவுக்குத் திருமணம் செய்து கொண்டு வந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான் … Read more