உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பயோ பிக்கில் சிம்பு?! அந்த வீரர் யார் தெரியுமா?

Silambarasan To Act In Cricket Player Biopic : தமிழ் திரையுலகில், முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு, ஒரு கிரிக்கெட் வீரரின் பயோ-பிக் எடுக்கப்பட்டால் அதில் சிம்பு நடிப்பது சரியாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.  

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தூத்துக்குடி மாவட்டம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு இணையதள முகவரி வாயிலாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.  

"வீட்டுல இருந்து ஓடி வந்ததுக்குப் பிறகு என்னை வெறுத்துட்டாங்க!" – முனீஷ்காந்தின் அறியாத பக்கங்கள்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கும். அப்படி காமெடி நடிகர்களின் தனித்த அடையாளங்களைத் தனியாக லிஸ்ட் செய்யலாம். காமெடி நடிகர்களில் சிலர் காமெடி பக்கத்தைத் தாண்டி குணச்சித்திர கேரக்டர்களிலும் மிரட்டியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் நடிகர் ராமதாஸ், நமக்கு பரிச்சயமான பெயரில் சொல்ல வேண்டுமென்றால்… முனீஷ்காந்த். முனீஷ்காந்த் சமீபத்தில் ‘மாமன்’ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முனிஷ்காந்த் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் சூப்பர் வைரல் அடித்திருந்தது. பிரசாந்த் பாண்டியராஜ் … Read more

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்த வேளையில், திடீரென மாநிலம் முழுவதும் பலத்த சூறை காற்றுடன் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையானது கோடை வெப்பத்தை சற்று தணித்துள்ளால், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலும், கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று  … Read more

Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' – லிஜோமோல் ஜோஸ் ஓப்பன் டாக்

‘சிவப்பு, மஞ்சள், பச்சை’, ‘ஜெய் பீம்’ படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். மலையாளம், தமிழ் இரண்டிலும் தனக்கான தேர்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘பொன்மேன்’ திரைப்படம் மொழிகள் தாண்டி கவனம் ஈர்த்திருந்தது. தமிழ், மலையாளம் என கவனம் ஈர்த்துவரும் லிஜோமோல், தனது சொந்த வாழ்க்கைக் குறித்து நேர்காணலில் பெரிதாகப் பகிர்ந்துகொண்டதில்லை. தற்போது தனது அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்தும் அதனால் … Read more

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது: கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸ் 2-வது நாளாக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்தார். பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பதாக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அண்மையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தைலாபுரத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணியும், கட்சி நிர்வாகிகள் 80 சதவீதம் பேரும் புறக்கணித்தனர். இரண்டாவது நாளாக … Read more

துபாயில் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை மீட்டது உத்தராகண்ட் போலீஸ்

துபாயில் குடிநீர் கொடுக்காமல் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை உத்தராகண்ட் போலீஸார் மீட்டுள்ளனர். உத்தராகண்டைச் சேர்ந்த விஷால் ஒரு முகவர் முகவர் மூலம் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் விஷால் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இளைஞர்கள் விஷாலுக்கு பல நாட்களாக குடிநீர் கூட வழங்காமல் துன்புறுத்தி உள்ளனர். இதனால் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். சுமார் 250 இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்த இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. … Read more

அரிவாளை காண்பித்து ஒப்பந்ததாரரை மிரட்டிய திமுக முன்னாள் எம்எல்ஏ: வைரலான வீடியோ

ஆவுடையார்கோவில் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தீயணைப்பு நிலைய புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், அரசு ஒப்பந்தததாரரை திமுக முன்னாள் எம்எல்ஏ அரிவாளைkd காண்பித்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பூங்குடியில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று … Read more

கனிமொழி, சசி தரூருக்கு முக்கிய பொறுப்பு: பாகிஸ்தான் மோதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க குழு!

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்கு தலைமை தாங்கும் ஏழு எம்.பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், திமுக எம்.பி கனிமொழி, … Read more