மலையேற்றத்தின்போது மயங்கி விழுந்து இந்தியர் உயிரிழப்பு

காத்மண்டு, இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இந்த மலையில் உள்ள எவரஸ் உள்ளிட்ட சிகரங்களில் ஏற உலகம் முழுவதும் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகள், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மேற்குவங்காளத்தை சேர்ந்த சபரதா கோஷ் (வயது 45) நேபாளத்தில் இருந்து நேற்று இமயமலையின் எவரஸ் சிகரம் நோக்கி மலையேற தொடங்கியுள்ளார். அவருக்கு வழிகாட்டியாக சம்பல் தமுக் என்பவர் சென்றுள்ளார். சபரதா கோஷுடன் மேலும் சில மலையேற்ற வீரர்கள் சென்றுள்ளனர். … Read more

'ரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம்' மோடி அரசு எடுத்த 'நச்' முடிவு – மொத்தமும் கிளோஸ்!

India Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. முன்னதாக கடந்த 4-ம் தேதி, சென்னை ஆவடி மையத்தில் 464 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், அன்று பெய்த கனமழையால் மதியம் 3 மணியில் இருந்து மாலை 4.15 மணி … Read more

முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கமா? – ராமதாஸ் கேள்வி

சென்னை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது தவறுகளை விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயலும், அதை திமுக … Read more

ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புவனேஸ்வர்: ஒடிசா முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட மின்னல் தாக்குதல் சம்பவங்களில் ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூன்று பேர், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் தலா இரண்டு பேர், தேன்கனல் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக மாநில அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர். கோராபுட் மாவட்டத்தில் உள்ள பரிதிகுடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் … Read more

இந்தியா 100% வரிகளை குறைக்க தயாராக உள்ளது; விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

நியூயார்க்: அமெரிக்கப் பொருட்களுக்கான 100% வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். அமெரிக்காவுக்கான தங்கள் வரிகளில் 100 சதவீதத்தைக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் … Read more

மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல்: பாக்ஸ் ஆபிஸில் யாரு ராஜா? எந்த படத்திற்கு வரவேற்பு

Maaman Vs DD Next Level Day 1 Box Office Collection : சூரி நடிப்பில் உருவான மாமன் படமும், சந்தானம் நடித்த டிடி நெஸ்ட் லெவல் திரைப்படமும் மே 16ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது. இந்த இரு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்பதை இங்கு பார்ப்போம்.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு ஜில் நியூஸ்!

தமிழகத்தில் மே 20ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

IPL 2025 : ஆர்சிபி, விராட் கோலிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காத்திருக்கும் சர்பிரைஸ்

Virat Kohli : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியே அமர்களமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெறும். கொல்க்கத்தா அணி வெற்றிபெற்றால் பிளேஆப் சுற்றுக்கான மயிரிழையிலான வாய்ப்பில் நீடிக்கும். தோற்றால் நடப்பு சாம்பியனான அந்த அணி ஏற்கனவே … Read more

Soori: 'என்னோட பேரு ராமன்; ரஜினி சார் படத்தைப் பார்த்துதான்..!' – நடிகர் சூரி சொல்லும் பெயர் காரணம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம்  ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத்  தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருந்தார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை வைத்து இயக்கியிருந்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. மாமன் இதன்பின் பிரசாந்த் பாண்டியராஜ் – சூரியை வைத்து ‘மாமன்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்திருக்கிறார். தவிர, ராஜ்கிராண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். … Read more