எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

நைரோபி, கென்யாவில் மத்திய வலது ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மத்திய இடது ஆரஞ் ஜனநாயக முன்னணி அந்நாட்டின் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் ஒங் அண்டு . இவர் கசிபல் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார். இந்நிலையில், சார்லஸ் கடந்த புதன்கிழமை காரில் தலைநகர் நைரோபியில் சென்றுகொண்டிருந்தார். அங்கு கோங்க் சாலையில் உள்ள சந்திப்பில் சிக்சனுக்காக காரில் காத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், காரில் இருந்த … Read more

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆரில் OBD-2B மேம்பாடு வெளியானது | Automobile Tamilan

பிரசத்தி பெற்ற 125சிசி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் புதிய மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட OBD-2B மேம்பாடு வெளியிடப்பட்டு ஆரம்ப விலை ரூ.1,02,582 முதல் ரூ.1,08,097 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை விட விலை ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒற்றை இருக்கை கொண்ட மாடலில் இன்னும் இந்த மேம்பாட்டினை இந்நிறுவனம் உறுதி செய்யவில்லை. XTREME 125R IBS OBD2B – ₹ 1,02,582 XTREME 125R ABS OBD2B – ₹ 1,08,097 … Read more

`நிம்மதியான தூக்கம் வேண்டுமா?’ பெட் ரூம் லைட் முதல் கட்டில் வரை… செக்லிஸ்ட்!

நவீன உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். காலையில் 9 மணிக்கு வேலைக்கு கிளம்பினால் இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு செல்வோம். தூங்கும் நேரம் மட்டும் தானே வீட்டில் இருப்போம். ஆனால் அந்த தூங்கும் நேரம் என்பது அவசியம் நிம்மதி நிறைந்த மணித்துளிகளாக இருக்க வேண்டும். உங்கள் மனநிலையை கூலாக வைத்திருக்க உதவ வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் பெட் ரூம் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உங்களின் பெட் ரூம்மிற்கான டிப்ஸ்களை வழங்குகிறார் இன்டீரியர் டிசைனர் யாஷ்.  ‘‘பெட்ரூமைப் … Read more

சிவகிரி அருகே வயதான தம்பதியை கொன்று 15 பவுன் நகை கொள்ளை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்​ப​தியை கொலை செய்​து, 15 பவுன் நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற குற்​ற​வாளி​களைப் பிடிக்க 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு மாவட்​டம் சிவகிரி அருகே​யுள்ள விளக்​கேத்தி பகு​தியில் உள்ள மேகரை​யான் தோட்​டத்​தைச் சேர்ந்தவர் ராம​சாமி (75). இவரது மனைவி பாக்​கி​யம் (65). இவர்​களது மகன் கவிசங்​கர், மகள் பானுமதி ஆகியோ​ருக்கு திருமண​மான நிலை​யில், ராம​சாமி தன் மனைவி பாக்​கி​யத்​துடன் தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். இந்​நிலை​யில், முத்​தூரில் வசித்து … Read more

பாக். செல்வதற்காக வாகா எல்லை வரை சென்ற காவலர், குடும்பத்தினர் நீதிமன்ற உத்தரவால் சொந்த ஊர் திரும்பினர்

பூஞ்ச்: மத்திய அரசு உத்தரவால் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட காஷ்மீர் போலீஸ்காரர் மற்றும் அவரது உடன்பிறந்த 8 பேர், நீதிமன்ற உத்தரவால் பூஞ்ச் திரும்பினர். கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டியுள்ள காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் எடுத்துக் கொண்டது. அங்கு வசித்த ஃபகுர் தின் மற்றும் அவரது மனைவி பாத்திமா பீ ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாமில் வசித்தனர். அங்கு … Read more

தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் உறுதி

வாஷிங்டன்: “தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்​கிறது’’ என்று அமெரிக்கா மீண்​டும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், தீவிர​வாதத்தை ஒடுக்க இந்​தியா எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும் என்று ஏற்​கெனவே அறி​வித்​தார். மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ உட்பட அமெரிக்க நிர்​வாகத்​தின் முக்​கிய … Read more

ஐபிஎல் 2025: சிஎஸ்கே, ஆர்சிபி போட்டியில் வெற்றிபெறப்போகும் அணி இதுதான் – ஹர்பஜன் சிங் கணிப்பு

Harbhajan Singhs Prediction on CSK vs RCB Match : இன்று ஐபிஎல்லின் 52வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதற்கு முன்பு இரு அணிகளும் சேப்பாக்கத்தில் ஒருமுறை மோதியுள்ளன. அந்த போட்டியில் சிஎஸ்கேவை ஆர்சிபி தோற்கடித்தது. அத்துடன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது. அதன்பிறகு நடந்த போட்டிகளில் சந்தித்த தொடர் தோல்விகளால் பிளேஆஃப் … Read more

`ஸ்கிரிப்டை படித்த பா.ரஞ்சித், நானே..!’ – திரைப்படமாகும் பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' நாவல்

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘கூளமாதாரி’ நாவல் திரைப்படமாக உருவெடுக்கிறது. அவரது முக்கியமான நாவலான கூளமாதாரி சினிமாவாக மாற்றம் பெறுவது பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம். பா.ரஞ்சித் என்னுடைய தேர்வு அதுதான் “என்னுடைய ‘கூளமாதாரி’ நாவலை பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பல மேடைகளில் மிகவும் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஒரு நாவலை படமாக எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய தேர்வு அதுதான். நான் அந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறேன் என்றும் அவர் சொன்னார். இப்படி இருக்கும்போது … Read more

வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதினை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 2) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை … Read more

பவன் கல்யாணுக்கு சாக்லேட்… பிரதமர் மோடி செயலால் மேடையில் சிரிப்பலை

அமராவதி, ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி அன்பின் வெளிப்பாடாக சாக்லேட் கொடுத்துள்ளார். அதனை புன்னகையுடன் பவன் கல்யாண் பெற்று கொண்டார். இந்த தருணத்தில் பிரதமர் மோடி, அவருடன் மேடையில் அமர்ந்திருந்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பலத்த சிரிப்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு முன்பு, பவன் கல்யாண் அமராவதியில் நடந்த பொது கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் போன்ற தேசிய அளவிலான நெருக்கடியான சூழலில், … Read more