சொந்த மக்களுக்கே கதவடைத்து தவிக்கவிடும் பாகிஸ்தான்: அட்டாரி – வாகா எல்லையில் நடப்பது என்ன?

அமிர்தசரஸ்: இந்தியாவையும், பாகிஸ்தானையும் சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி – வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கே செல்ல முடியாமல் பாகிஸ்தானியர்கள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்பி வரும் பாக்ஸ்தான் மக்கள் எல்லையில் செய்வதறியாது எல்லை சோதனைச் சாவடி பகுதியில் கதறி வருகின்றனர். இது தொடர்பாக முறையான விளக்கம் எதுவும் பாகிஸ்தான் தரப்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற … Read more

ரெட்ரோ முதல் நாள் வசூல்..ஒன்னும் பெருசா இல்லையா? மொத்த கலக்ஷன் எவ்வளவு?

Retro Movie First Day Box Office Collection : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம், ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் எவ்வளவு என்பதை பார்க்கலாமா?  

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் ஓய்வூதியம், உரிமைத் தொகை பெற முடியுமா?

Kalaingar Magalir Urimai Thogai : ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை மற்றும் மாத ஓய்வூதியம் பெற முடியும். எப்படி என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்

இதுவரை இல்லாத அளவுக்கு வசூல்: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.37 லட்சம் கோடி….

டெல்லி:  நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வருவாய் அதிகரித்து சாதனை படைத்துள்ளது.  ஜிஎஸ்டி வருவாயில் புதிய உச்சமாக ஏப்ரல் 2025 மாத ஜிஎஸ்டி வருவாய்  ரூ.2.37 லட்சம் கோடி என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இது பொருளாதார மீள்தன்மையை பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வருவாய் வசூல் என மத்திய ய அரசு தெரிவித்துள்ளது. 2017-ல் ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்ச … Read more

முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் மறைவு; ராஜஸ்தான் முதல்-மந்திரி இரங்கல்

ஆமதாபாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ந்தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்து கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, ஆமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாத … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) , அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் மோதினர் இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 1-6,1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் 1 More update தினத்தந்தி Related Tags : … Read more

விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி, உதை; வைரலான வீடியோ

சாவோ பாவ்லோ, பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட தயாரானது. எனினும் அது புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் … Read more

உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு – இதை சாப்பிட்டால் என்ன ஆகும்?

உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காண்டப்படும் காளான்தான் உலகிலேயே அதிக கசப்பு சுவை உள்ளது என்றும் அதற்கு காரணமாக வேதிப் பொருளையும் கண்டறிந்துள்ளனர். பொதுவாக கசப்பு சுவை உள்ள காளான்கள் உண்ணத்தகுந்தவை அல்ல என்ற கருத்து பரவலாக நம்பப்படும், ஆனால் இந்த காளான் உண்பதற்கு பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளனர். Mushroom (Representational) இந்த காளானின் பெயர் … Read more

உலகில் எங்கிருந்தாலும் உங்களின் ஒரே வீடு இந்தியாதான்: அமெரிக்காவின் அரிசோனா பல்கலை.யில் அண்ணாமலை உரை 

அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய கொள்கை மற்​றும் பொருளா​தார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்​திய மாணவர்​களிடம் பாஜக மூத்த தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் அரிசோனா பல்​கைலைக்​கழகத்​தில் படிக்​கும் நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலிகள். இங்கு உலகளா​விய அறிவை உங்​களால் பெற முடி​யும். படிக்​கும் காலத்​தில் நாம் அடுத்த 30 அல்​லது 40 ஆண்​டு​களுக்​கான வாழ்க்​கைக்கு நம்மை தயார் செய்​வது முக்​கி​யம். இந்​தியா வளர்ச்சிப் பாதை​யில் சென்று கொண்​டிருக்​கிறது. தொழில்​துறை வளர்ந்து கொண்​டிருக்​கிறது. ஸ்டார்ட் அப் தொழில் … Read more

முன்னாள் அமைச்சர் சாட்டர்ஜி மீது வழக்கு: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் அனுமதி

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இடைநிலைப் பள்ளி ஆட்சேர்க்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் மறுத்துவிட்டது. இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சட்டவிரோத … Read more