எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தான் சம்மதம்

டெல்லி, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதேவேளை, கடந்த 10ம் தேதி இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு … Read more

ஓய்வை அறிவிக்கும் முன் விராட் கோலியிடம் பேசினேன் ஆனால்… – ரவி சாஸ்திரி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக … Read more

ஜப்பானில் 200 ராணுவ பயிற்சி விமானங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரம்

டோக்கியோ, ஜப்பானின் ஐச்சி மாகாணம் கோமாகி நகரில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. அங்கிருந்து டி-4 என்ற ராணுவ பயிற்சி விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் இருகா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதில் … Read more

ரூ.1303 கோடி என்ற நிகர இலாபத்தை ஈட்டி மீண்டும் வரலாறு படைக்கும் சௌத் இந்தியன் வங்கி!

சௌத் இந்தியன் வங்கி, நிதியாண்டு 24-25 ல் ரூ.1302.88 கோடி என்ற நிகர இலாபத்தை அறிவித்திருக்கிறது. நிதியாண்டு 23-24-ல் ரூ.1070.08 கோடி இலாபத்துடன் ஒப்பிடுகையில், 21.75 சதவிகித வளர்ச்சியை இவ்வங்கி பதிவு செய்திருக்கிறது. வங்கி செயல்பாட்டின் முடிவுகளை அறிவிக்கும்போது கீழ்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத மிக உயர்வான செயல்திறனை வங்கி எட்டி சாதனை படைத்திருக்கிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி சேஷாத்ரி கூறினார். இவ்வங்கியின் வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக இயக்க … Read more

டாஸ்மாக் விவகாரத்தில் முற்றும் நெருக்கடி: சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை … Read more

‘இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை’ – ப.சிதம்பரம் கவலை

புதுடெல்லி: “இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் ஆகியோர் எழுதிய ‘கன்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெஃபிசிட்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது: மிருதுஞ்சய் சிங் சொன்னது போல (இண்டியா கூட்டணி) எதிர்காலம் பிரகாசமாக இல்லை. அந்தக் … Read more

‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்

தோஹா: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக ஆறாவது முறையாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்தியா. தொடர்ந்து இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் … Read more

சமூக பொறுப்புணர்வுடன் சுற்றுசூழலுக்கு உகந்த வணிக முறையை கடைபிடிக்கும் பதஞ்சலி

பதஞ்சலி தனது வணிக மாதிரியை, வெறும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுடன் (CSR) மட்டுப்படுத்தாமல், ஒரு பெரிய சமூக இயக்கமாக மாறியுள்ள வகையில் உருவாக்கியுள்ளது.

12th Results : வேதியியல் தேர்வில் 167 மாணவர்கள் 100க்கு நூறு பெற்றது எப்படி? அமைச்சர் விளக்கம்

Tamil Nadu 12th Results : செஞ்சியில் ஒரே பள்ளியில் 167 பேர் வேதியியல் தேர்வில் 100க்கு நூறு மதிப்பெண்கள் பெற்றது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.  

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க

Best AC Options for middle class: கோடை காலம் தொடங்கிவிட்டு, வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் நடந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உங்கள் வீட்டில் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஏசியை வாங்கலாம். தற்போது அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் மெகா விற்பனை நடத்தி வருகிறது. இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் … Read more