ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஊடகத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வெகுசன ஊடக அமைச்சர் சிறப்பு கலந்துரையாடல் 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில், ஊடகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வேண்டுகோளின் பேரில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு அரச நிறுவனத்தை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத்தை நிறுவுவதற்கான ஆரம்பப் பணிகளுக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊடகத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நேற்று (14) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் … Read more

OPS : 'அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தமே!' – மனம் திறந்த ஓ.பி.எஸ்

‘ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!’ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு ஓ.பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, ‘அமித்ஷா சென்னை வந்தபோது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே.’ என மனம் திறந்து பேசியிருக்கிறார். OPS ‘NDA வில்தான் தொடர்கிறோம்!’ ஓ.பி.எஸ் பேசியதாவது, ‘நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் சந்தித்தோம். இப்போதும் அதே கூட்டணியிலேயே நீடிக்கிறோம். யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்களின் நிலைப்பாடு இதுதான். மாவட்டக் கழக … Read more

வடகாடு மோதல் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வடகாடு மோதல் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “புதுகோட்டை மாவட்டம் வடகாடு மாரியம்மன் கோயிலில் திருவிழாவில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். பட்டியலின சமூக மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் கண்துடைப்பாக 10 பேரை மட்டும் … Read more

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: வெளியான பரபரப்பு வீடியோ

புல்வாமா: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, ​​பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இன்று அதிகாலையில் ஜம்மு – காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு – காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் … Read more

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவர்த்தையில் புதின் கலந்துகொள்ளவில்லை: ரஷ்யா 

இஸ்தான்புல்: துருக்கியில் வியாழக்கிழமை நடக்கும் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின், துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை தொடங்கும் … Read more

பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்! இந்தியாவில் தடை விதிக்கப்படுமா?

பாகிஸ்தான் கொடி மற்றும் பாகிஸ்தான் தொடர்பான பொருட்களை தங்களது ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்ததாக அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

100 கோடி ரூபாய் கிளப் படங்களில் பணியாற்றிய அனுபவங்கள்: டப்பிங் டைரக்டர் ஆர்.பி.பாலா

தான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் 100 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் என்று வசூல் செய்து இருப்பதைப் பற்றிப் பெருமையாகக் கூறுகிறார், டப்பிங் டைரக்டர் அழைக்கப்படும் மொழிமாற்றுப் படங்களின் வசனகர்த்தா டப்பிங் டைக்டர் ஆர்.பி. பாலா.  

தமிழ்நாடு அரசு வெளியிட்ட டபுள் குட் நியூஸ் – ரூ.30 லட்சம் பெற உடனே விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக டபுள் குட்நியூஸை வெளியிட்டுள்ளது. ரூ.30 லட்சம் கடன்பெற உடனே விண்ணப்பிக்கவும்.

ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இச்சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.  தொடர் நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாகவும் அவர்கள் … Read more

Smartphone Under 7K: ஐபோன் போலவே இருக்கும், ரூ.7000க்கும் குறைவான விலை ஸ்மார்ட்போன்

Smartphone Under 7K : ஐடெல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐடெல் A90-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் இப்போது நாடு முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. ஐடெல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐடெல் A90 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் நல்ல அம்சங்களை விரும்பும் பயனர்களுக்கானது இந்த போன். ஐடெல் A90ஃபோன் Octa-core Unisoc T7100 செயலியுடன் வருகிறது மற்றும் 4GB RAM கொண்டுள்ளது. இது இரண்டு வகையான சேமிப்பு … Read more