Vishal: "திருநங்கைகள் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குப் போகணும்" – நடிகர் விஷால்

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி கடந்த மே 12ம் தேதி நடைபெற்றிருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால் கலந்துகொண்டிருந்தார். அப்போது மேடையில் பேசியிருந்த நடிகர் விஷால், “எங்கள் பெயருக்கும் முன்னால் ‘திரு’ என்று சேர்த்தால்தான் மரியாதை. ஆனால், உங்களுக்கு ‘திரு’ என்ற வார்த்தை திருநங்கை என்ற பெயரிலேயே … Read more

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி நாட்டின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர் பெண் உயர்அதிகாரி கர்னல் ஷோபியா குரோஷி. இவரை பாகிஸ்தானியர்களின் சகோதரி என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார் மத்திய பிரதேச பழங்குடி நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா. அதாவது பகல்காம் தாக்குதலில் இந்திய பெண்களின் குங்குமம் அழித்து விதவையாக்கிய பாகிஸ்தானுக்கு அவர்களின் சகோதரியை ( … Read more

NCP : `இறங்கி வந்த சரத் பவார்; கைவிரித்த அஜித் பவார்..!' – அணிகள் இணைப்பில் பின்னடைவு?

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் அணிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் அவரது அணியை தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அறிவித்தது. இதையடுத்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சியை இரண்டாக உடைத்த பிறகு பல முறை சரத் பவாரை சந்தித்து இரு அணிகளும் ஒன்றாக செயல்படலாம் என்று அஜித் பவார் கேட்டுக்கொண்டார். ஆனால் … Read more

வடகாடு மோதல் சம்பவம்: ஐஜி, ஆட்சியர், எஸ்பி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

மதுரை/ புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் தரப்பில் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், வடகாடு மோதல் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நலத் துறை ஆணையம், தமிழக ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர், … Read more

ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்: அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம்

கொச்சி: ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மையத்தில், ‘நீலப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் பங்கு’ என்ற தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐஓடி) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் பேசியதாவது: சமுத்ரயான் திட்டத்தின் … Read more

ஒரு தெருவை காணோம்! வடிவேலு பாணியில் புகார் அளித்த ஜி.பி.முத்து!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உடன்குடி, பெருமாள்புரத்தில் உள்ள கீழ தெருவை கண்டுபிடித்து தரக்கோரி நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி

டெல்லி பிரபல விளையாட்டு வீரர் நீர்ஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று ரா சாதனை படைத்துள்ளார் இந்தியதுணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளது  அதன்படி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா பதவியேற்றுள்ளார் இவருக்குஜனாதிபதி முர்மு கவுரவ பதவியை வழங்கி உள்ளார்.  நீரஜ் … Read more

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக, பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவம் தமிழ்​நாட்டு மக்​களிடையே கடும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது. தமிழ்​நாட்​டில் பெண்​களுக்கு எதி​ராக நிகழ்ந்த மிகக்​கொடுமை​யான குற்​றசம்​பவ​மாக கருதப்​படும் இந்த வழக்கை விசா​ரணை செய்த கோயம்​புத்​தூர் மகளிர் நீதி​மன்​றம் சமீபத்​தில் … Read more

இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் நாசம்

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் மீது நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் அந்​நாட்டு விமானப் படை​யின் 20 சதவீத உள்​கட்​டமைப்​பு​கள், போர் விமானங்​கள் நாசமடைந்​துள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான் ராணுவ அதி​காரி​கள் உட்பட 50 பேர் உயி​ரிழந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கடந்த 10-ம் தேதி இந்​தியா நடத்​திய … Read more