தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி இழப்பீடு வழங்கும் பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது. அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். எனினும் மசூத் … Read more

அடுத்த 3 நாட்கள் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!

வானிலை மாற்றங்கள் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு மற்றும் புயல் நிலைமைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தது இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது இல்லை. ஒரு வீரரின் முழு திறமை டெஸ்ட் போட்டியில் தான் தெரிய வரும். சச்சின் டெண்டுல்கர், ட்ராவிட் உட்பட பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளனர். … Read more

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் விடுதலை பெற்றுள்ளதாக பலுசிஸ்தான் அறிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டு தற்போது போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது நேற்ற்ய் பலுசிஸ்தானின் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் எக்ஸ் தளத்தில், ‘‘1947 ஆகஸ்ட் 11ல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம். … Read more

Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?

இந்த வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும். உள்ளங்கையில் விரலைத்தேய்த்து கட்டியின் மேல் வைப்பார்கள் அல்லது நாமக்கட்டியை உரசிப் பூசுவார்கள். இவையெல்லாம் தீர்வுகளா? கண்களில் வருகிற கட்டிக்கு என்ன தீர்வு? மதுரையைச் சேர்ந்த கண் மருத்துவர் அரவிந்த் சீனிவாசன் சொல்கிறார். கண்களில் வருகிற கட்டி Eye Health: `மெட்ராஸ் ஐ’ வந்தவர் கண்களை பார்த்தால் தொற்று பரவி விடுமா? கண் மருத்துவர் விளக்கம்! “இமைப் பகுதியில் உள்ள சீபச் சுரப்பியில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக … Read more

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 11-ம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து 12-ம் தேதி காலை 1,200 கனஅடியாகவும், 13-ம் தேதி காலை 700 கனஅடியாகவும் குறைந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 714 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 390 கனஅடியாக … Read more

ஆந்திர மேலவை துணை தலைவர் ஜகியா கசம் பாஜகவில் இணைந்தார்

விஜயவாடா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட மேலவை துணைத் தலைவர் ஜகியா கசம் நேற்று பாஜகவில் இணைந்தார். விஜயவாடாவில் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்தார். நிகழ்ச்சியில் புரந்தேஸ்வரி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் ஜகியா இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். ஜகியா கசம் பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் சம உரிமையை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நம்பிக்கை அளித்த ஒரே பிரதமர் மோடி ஆவார். … Read more

பாக். விமான தளங்களை அழித்தது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி: போர் நிபுணர் டாம் கூபர் கருத்து

புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி என போர் நிபுணர் டாம் கூபர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்ற போர் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி பிரபலம் அடைந்தவர். அவர் இந்தியா – பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை மேற்கத்திய … Read more

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை கண்டிப்பாக எடுக்க வேண்டுமா?

E Passport: பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0ன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த இ-பாஸ்போர்ட் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது போலி மற்றும் சேதம் அடைவதை தடுக்கிறது.

இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். இதனை அடுத்து போர் சூழல் தற்போது குறைந்துள்ள நிலையில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் வட இந்தியாவில் உள்ள ஆறு மைதானங்களில் மட்டும் அனைத்து … Read more