தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை

சென்னை தமிழக பார் கவுன்சில் தொழில் தொடர்பான விளம்பரம் செய்ய வழக்கறிஞர்களுக்கு தடை விதித்துள்ளது, இன்று தமிழ்நாடு மற்றும் புதுசேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது. சட்டம் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வழக்கறிஞர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், ஆனால் விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது. போஸ்டர், பேனர் என விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும். சமூக வலைதளங்கள் … Read more

பீர் பாட்டில்களால் கட்டப்பட்ட புத்தர் கோயில்; தாய்லாந்தின் இந்த Offbeat இடத்திற்குச் செல்ல ரெடியா?

உலகம் முழுதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகத் தாய்லாந்து உள்ளது. தாய்லாந்தில் பார்ப்பதற்குப் பல இடங்கள் உள்ளன. ஆனால் இந்தப் பதிவில் தாய்லாந்து ஆஃப் பீட் இடம் பற்றிச் சொல்லப் போகிறோம். காலி பீர் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கோயில் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. தாய்லாந்து சிசகெட் மாகாணத்தின் குன் ஹான் மாவட்டத்தில் அமைந்துள்ள புத்தர் கோயில் (Wat Pa Maha Chedi Cave) கிட்டத்தட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான காலி பீர் … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் 

சென்னை: “அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்,” என்று சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் … Read more

ரூ.8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்

விழிஞ்சம்: கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று … Read more

‘பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்புகள் ஒன்றும் ரகசியமில்லை’ – பிலாவல் பூட்டோ பகிரங்க ஒப்புதல்

புதுடெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக்கொண்டுள்ள அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பதை ரகசியம் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸின் நெறியாளர் யால்டா ஹக்கீமுடன் கடந்த வாரம் உரையாடல் நிகழ்த்திய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்து பாகிஸ்தான் தவறிழைத்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், … Read more

ஆர்பிசி அணியின் பிளானை தகர்க்க சிஎஸ்கே போட்டிருக்கும் ஸ்கெட்ச் – இது தோனி பார்முலா..!!

CSK vs RCB IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிவிட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட அந்த அணி, இனி மற்ற அணிகளின் பிளே ஆப் கனவில் விளையாடலாம். ஆம், இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் எதிர்த்து விளையாடும் அணிகளின் பிளே ஆப் கனவை தகர்த்துவிடும். அந்தவகையில் … Read more

"நீங்கள் யார் சார் அப்படிச் சொல்வதற்கு? நாங்க…" – உலகநாயகன் பட்டம் பற்றி கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய ’25 புத்தகங்கள்’ வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ் ரவிக்குமார், “கமல் சாரை கடைசியாக அவர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் நேரில் பார்த்தேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்குக் காரணம், கமல் சாரையும் ஜெய்ராமையும் … Read more

AI Technology : ஏஐ தொழில் நுட்பம் என்றால் என்ன? முழு விளக்கம்

What is AI Technology? Tamil : ஏஐ (AI – Artificial Intelligence) தொழில் நுட்பம் என்பது மனிதர்களின் அறிவுத்திறனைப் போன்று சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும் கணினி அமைப்புகளை பயிற்றுவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பம் ஆகும். இது இயந்திரக் கற்றல் (Machine Learning), ஆழ்ந்த கற்றல் (Deep Learning), இயற்கை மொழி செயலாக்கம் (NLP), கணினி பார்வை (Computer Vision), ரோபாட்டிக்ஸ் (Robotics) போன்ற பல துணைத் துறைகளை உள்ளடக்கியது. இந்தத் தொழில்நுட்பம் … Read more

iPhone உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நடவடிக்கை… இந்தியா மகிழ்ச்சி

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் iPhoneகள் தற்போது சீனாவிலேயே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வருவதை அடுத்து அதன் உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்ற Apple நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே Apple நிறுவனம் தனது உற்பத்தியை அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன், ஐ-பாட் மற்றும் கடிகாரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியை சீனாவில் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளது. ஐ-போன் … Read more

Allu Arjun: `வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால்..!' – WAVE மாநாட்டில் நடிகர் அல்லு அர்ஜூன்

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், World Audio Visual and Entertainment மாநாட்டில் “Talent Beyond Borders” என்ற நிகழ்வில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டு உரையாற்றினார். wave submit allu arjun இது சரியான நேரம் அதில், “ஹாலிவுட் படங்கள், கொரிய … Read more