ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும்.. இந்த 3 அணிகளுக்கு பெரிய பாதிப்பு!
ஐபிஎல் 2025 போட்டி மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக மீதமுள்ள போட்டிகள் நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் தரம்சாலாவில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி அனைவரது மத்தியில் இருந்தது. இதனால் … Read more