தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்…?

புதுடெல்லி, இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு … Read more

ஆபாச குறுஞ்செய்தி.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியைக்கு 30 ஆண்டு சிறை

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியோகோ மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஜாக்குலின் மா (வயது 36) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வகுப்பில் பயிலும் 12 வயது மாணவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது வகுப்புகள் முடிந்த பின்பு கூடைப்பந்து பயிற்சி என கூறி மாணவர் பள்ளியிலேயே ஆசிரியையுடன் அதிக நேரம் செலவழித்துள்ளாா். மாணவரின் இந்த நடவடிக்கை பெற்றோருக்கு சந்தேகத்தை … Read more

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுநிலையில் மருத்துவமனையில் 15 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சப்படுகின்றனர். மூத்த போலீஸ் அதிகாரி மனீந்தர் சிங் சம்பவம் நடந்த கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், “இரவு … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும் இன்று (மே 13) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், … Read more

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி – 10 பேர் கவலைக்கிடம்!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பங்கலி கலான், தரிவால், சங்கா மற்றும் மராரி கலான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் … Read more

ஆன்மீக ஞானத்தையும் வணிக திறமையையும் ஒன்றிணைத்து… சாதனை செய்துள்ள பதஞ்சலி!

பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோரால் கூட்டாகத் தொடங்கப்பட்ட பதஞ்சலி ஆயுர்வேதம், வணிகத்தையும் ஆன்மீக சிந்தனையையும் ஒன்றிணைத்து ஆன்மீக சிந்தனை ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளது. 

மே 16ல் வெளியாகும் 3 பெரிய தமிழ் படங்கள்! எதை முதலில் பார்ப்பது?

Tamil Films Releasing On May 16th 2025 : வரும் மே 16ஆம் தேதியன்று, தமிழில் 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அந்த படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.  

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் அதிரடி!

Pollachi Sexual Assault Case: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தோனியை பின்பற்றி சீனியர்களை வெளியேற்றிய கௌதம் கம்பீர்? என்ன நடந்தது?

இந்திய அணியின் ஜாம்பவான்களாக இருந்து வந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையை அறிவித்துள்ளனர். கடந்த வாரம் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில் நேற்று விராட் கோலியும் தன்னுடைய 36-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் இந்த இரண்டு வீரர்களின் தோல்வி அதிகமாக பேசப்பட்ட நிலையில் இருவரும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளனர். நியூசிலாந்துக்கு … Read more

Sarpatta Parambarai 2: "தொடங்கும் சார்பட்டா 2 ஷூட்டிங்" – ஆர்யா கொடுத்த அப்டேட்

சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. Santhanam at DD Next Level Press Meet படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த் என மூவரும் கலந்து கொண்டனர். ‘கோவிந்தா’ பாடல் விவகாரம், `உயிரின் உயிரே’ பாடலில் கெளதம் மேனனை நடிக்க வைத்தது என அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் பேசியிருந்தார். இதே நிகழ்வில் ஆர்யா … Read more