விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஷால் மயங்கி விழுந்தது பேசுபொருளாகி உள்ளது. விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் மிஸ் திருநங்கை அழகிப் போட்டி நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் நடந்த இந்த விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். மேடையில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது, மேடையிலேயே அவர் மயக்கமடைந்து விழுந்தார். பின்னர், அவரது ஆதரவாளர்கள் … Read more

இன்று புத்த பூர்ணிமா : குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி இன்று புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் இன்று புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து ஹெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புத்த பூர்ணிமாவின் புனிதமான நாளில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் பகவான் புத்தரின் சீடர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். பகவான் புத்தரால் … Read more

மேஷம் – குருப்பெயர்ச்சி பலன்கள்: மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும்; நன்மைகள் என்னென்ன?

1. இதுவரையிலும் உங்களைக் குழப்பியடித்த சிந்தனைகள், குழப்பங்கள் எல்லாம் உங்களைவிட்டு நீங்கும். துடிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். 2. குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதனால் முயற்சிகளில் சிற்சில தடங்கல்கள், இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் ஏற்படும். எனினும் சமாளித்து மீள்வீர்கள்.  3. எந்தக் காரியமாக இருந்தாலும் இரண்டாவது திட்டம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரியோர் ஆலோசனை பக்கபலமாக இருக்கும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். மேஷம் 4. நிகழும் குருப்பெயர்ச்சியில் உங்கள் … Read more

காரமடை சித்தக்கோயில் விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்பு

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது எல்லை கருப்பராயன் கோயில். இக்கோயில் வளாகத்தில் 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில், 18 சித்தர்களையும் செதுக்கிய சித்தக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இக்கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். மேலும், திரைப்பட நடிகை மீனா, நடன இயக்குநர் கலா உட்பட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் … Read more

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு: 7 வீரர்கள் காயம்

ஜம்மு: ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வ எல்லையில் 2,000 கி.மீ தூரத்துக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர். ஜம்முவின் … Read more

இந்தியா-பாக். போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போப் ஆக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், முதல் முறையாக … Read more

India Pakistan War: இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை!

India Pakistan War: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இன்று அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

மஹாராஜா வெற்றிக்கு பிறகு வெளியாகும் ACE! எப்படி இருக்கிறது படத்தின் ட்ரைலர்?

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) படத்தின் ட்ரைலர். வரும் மே 23ம் தேதி படம் வெளியாகிறது.

ஐபிஎல் மீண்டும் தொடங்கினால்… ஆர்சிபி, குஜராத் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!

மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதட்டம் காரணமாக திடீரென்று நிறுத்தப்பட்டது. தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். முதலில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அக்டோபர் அல்லது செப்டம்பர் … Read more

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம் தலபெருமை : இவ்வுலக வாழ்வை சம்சார சாகரம் என்று சொல்வதுண்டு. இறைவன் விருவனே நமக்கு தோணியாக இருந்து கரை சேர்ப்பவர் என்ற உண்மையை எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் உணர்த்துகிறார். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர இவரை வழிபடுவது சிறப்பு. வேதனையில் தவித்த ராமன் இப்பெருமானை வழிபட்ட பின் ஆறுதலும் தெளிவும் பெற்றதாக ஐதீகம். திரேதாயுகத்தில் ராமன் வழிபட்ட மூர்த்தியானதால் புராதன மூர்த்தியாக சொர்ணபுரீஸ்வரர் திகழ்கிறார். திருமணம், குழந்தைப்பேறு, வியாபாரவிருத்திக்காக பக்தர்கள் இவரிடம் பிரார்த்தனை … Read more