Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல…' – ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது. RCB vs PBKS இந்நிலையில் போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். RCB : ‘8 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் RCB!’ – பஞ்சாபை எப்படி வீழ்த்தியது? அவர் பேசியதாவது, ”இந்த நாளை … Read more