அரசு அறிவித்தும் தமிழகத்தில் ஜல்லி எம் சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: அரசே அறிவித்தும் ஜல்லி. எம் சாண்ட் ஆகியவற்றின் விலை குறையவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை. கட்டுமானத் தொழில் பாதிப்புக்கும், கட்டுமானச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கக் கூடிய இந்த விலை உயர்வு … Read more

டெல்லியை புரட்டிப் போட்ட கனமழை: வீடு இடிந்து விழுந்து தாய், 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

புதுடெல்லி: டெல்லில் இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக காலை 5.25 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு … Read more

கெடுபிடியை தளர்த்திய பாகிஸ்தான்: சொந்த மக்களுக்காக வாகா எல்லை மீண்டும் திறப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்வதற்கு ஏற்ப வாகா எல்லையை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது. இந்தியாவின் அட்டாரி கிராமத்துக்கும் பாகிஸ்தானின் வாகா கிராமத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. இதன் வழியாக மக்கள் சாலை மார்க்கமாக எல்லையை கடக்க முடியும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவு … Read more

Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாடு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி..!!

Tamil Nadu 10th, 12th Result 2025 Date : தமிழ்நாட்டில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சிஎஸ்கே அணிக்கும் அஷ்வினுக்கும் சண்டை? ஹர்பஜன் சிங் சொன்ன அதிர்ச்சி!

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய அஷ்வின் மெகா ஏலத்திற்கு முன்பாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ரவிச்சந்திரன் அஷ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் ரூ. 9.75 கோட்டிக்கு வாங்கியது. இதன் மூலம் மீண்டும் சென்னை அணிக்கு அஷ்வின் வந்ததால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.  ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது செயல்பாடு இல்லை. இதுவரை அவர் 7 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், 5 விக்கெட்களை … Read more

Retro: 10,000 நபர்களுக்கு உணவு; சூர்யாவின் அன்புக் கட்டளையை நிறைவேற்றிய ரசிகர்கள்

பட வெளியீட்டின் போது ரசிகர்கள் தங்கள் அபிமான ஹீரோக்களுக்கு கட் அவுட்கள், பேனர்கள், போஸ்டர்கள் வைப்பது வழக்கம். ஆனால், சூர்யாவின் ரசிர்கர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்று, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்து, பட ரிலீஸை கொண்டாடியுள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ நேற்று வெளியாகியுள்ளது. அதன் ரிலீஸை முன்னிட்டு, சென்னை ரோகிணி திரையரங்கத்திற்கு வெளியே கூடியிருந்த பொதுமக்கள் 10 ஆயிரம் பேருக்கு வெஜ் பிரியாணி வழங்கியிருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். பத்து வண்டிகளில் வந்திருந்த உணவு கொண்டுவரப்பட்டது. … Read more

சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்… அட கடவுளே

பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் அஜித் குமார், திரைத்துறையிலிருந்து எதிர்பாராத ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று கூறிய அஜித் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ளார். இந்தியா டுடே நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஓய்வு பெறுவது குறித்து கேட்டபோது, ​​அஜித் ஒரு திகைப்பூட்டும் ஆனால் சிந்தனைமிக்க கருத்தைத் தெரிவித்தார். “நமக்கு எதுவும் … Read more

Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூப்பர்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் சிங்கப்பூருக்கு சில முறை சென்று பார்த்து ரசித்திருந்தாலும்,  சில வருடங்கள் முன் சிங்கப்பூரில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தேன். என்னுடைய நீண்ட நாள் (நெருங்கிய) நண்பர் அங்கேயே செட்டில் விட்டதால் தேவையான தகவல்கள் அனைத்தையும் சொன்னார்.  சுற்றுலா பயணிக்கு உண்டான விசாவில் வேலைக்குத் தேர்வு செய்யும் நேர்முகத் தேர்வுக்கு செல்ல … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: மத்திய அமைச்சரவை முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்ததுடன், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய … Read more

வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த 3 புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஆணையம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்தவும், வாக்களிக்கும் செயல்முறையை மிகவும் வசதியாக மாற்றவும் 3 புதிய முன்முயற்சிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவக் ஜோஷி முன்னிலையில் தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ) மாநாட்டின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்புப் பதிவு தரவுகளை மின்னணு முறையில் … Read more