இந்த இணையதளத்தில் CSBE தேர்வு முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளலாம்!
CBSE Results Class 10, 12: சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
CBSE Results Class 10, 12: சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டுள்ளனர்.
கனிமவள கொள்ளை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் காணொளி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர் கடைசி கட்டத்தை நோக்கி நெருங்கி சென்று கொண்டிருக்கும் போது கடந்த 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு ஐபிஎல் தொடர் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதன் பின்னர் மீண்டும் தொடங்குவது குறித்தான ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஐபிஎல் … Read more
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று(மே … Read more
Aadhaar Complaint : ஆதார் அட்டையைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். ஒரு சிறிய தவறுக்கு மிகப்பெரிய அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஆதார் அட்டை நாட்டின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது. இது பல அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு கூட ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கைத் திறப்பது, மொபைல் சிம் பெறுவது அல்லது … Read more
சென்னை நடிகர் ரஜினிகாந்த் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. ஆயினும், இந்திய எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இன்று நடிகர் ரஜினிகாந்த் கேரளாவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது ரஜினிகாந்த், :பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள். போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை மந்திரி … Read more
புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி … Read more
புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்து விட்டன. முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன. போர் … Read more
மாஸ்கோ, உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் … Read more
பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தது. India – Pakistan நிலைமை மேலும் மோசமடையும் வேளையில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன.” … Read more