மாமல்லபுரத்தில் இன்று மாலை பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு

மாமல்லபுரம் ;மாமல்லபுரத்தில் இன்று மாலை பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது/ கடந்த 2013 ஆம் ஆண்டு பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த … Read more

பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன: அண்ணாமலை பெருமிதம்

பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாகிஸ்தான் செய்யக் கூடிய தவறுகளுக்கு, இந்தியா அறத்தின் அடிப்படையில் பதிலடி கொடுத்து வருகிறது. தீவிரவாத மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ, மற்ற இடங்களிலோ தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால், இந்திய எல்லையோரம் உள்ள அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. காஷ்மீரில் துணை … Read more

மோடியின் ராஜ்ஜியத்தில் ராஜமூளை ராஜாக்கள்

கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அப்போது முதல் நாட்டின் பாதுகாப்புக்கு அவர் முதலிடம் அளித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் முப்படைகளையும் சர்வதேச தரத்துக்கு அவர் நவீனப்படுத்தி உள்ளார்.அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை வாங்கினார். தற்போது பாகிஸ்தானுடனான சண்டையில் இந்த ஏவுகணைகள் முக்கிய பங்காற்றின. இதேபோல இந்திய விமானப் படைக்காக பிரான்ஸிடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கினார். இந்த போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு … Read more

பாகிஸ்தான் மொத்த சைஸ் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியமான தகவல்

India Pakistan : பாகிஸ்தான் நாட்டின் மொத்த அளவு இந்தியாவின் 3 மாநிலங்களின் பரப்பளவு தான் என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை எந்த மாநிலங்கள் என தெரிந்து கொள்ளுங்கள். 

`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்…' – எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் `டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மே.1-ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். டூரிஸ்ட் பேமிலி படக் குழுவுடன் சிவகார்த்திகேயன் இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை … Read more

உண்மையாகவே போர் நிறுத்தம் அமலானதா? : உமர் அப்துல்லா வினா

ஸ்ரீநகர், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமலானதா என உமர் அப்துல்லா வினா எழுப்பி உள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டு இந்தியாவும் தக்க பதிலடியை மூர்க்கமாக கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ரபிகுய், முரிட் சக்லலா, ராம்கியார் கான், சுக்குர், சுனியன் உள்பட 8 ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. எனவே பாகிஸ்தான் பணிந்தது. இவ்வாறு மோதல் ஒருபக்கம் நடந்து … Read more

“நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif) இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் அந்நாட்டு மக்களுக்காக வீடியோவில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, ‘பாகிஸ்தான் ஒரு மரியாதைமிக்க … Read more

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் மாநாடு

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று மாலை நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறவுள்ளதால், மாநாட்டுக்காக பிரமாண்ட திடல் தயார் செய்யப்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கட்சியின் நிர்வாகிகள், வன்னியர் சங்கம் … Read more

வெற்றி சரித்திரம் படைத்தது பாரதம்! – இந்தியா – பாக். இடையே இதுவரை நடைபெற்ற போர்கள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே இதுவரை நடைபெற்ற போர்களில் எல்லாம் இறுதியில் பாகிஸ்தான் பணிந்ததே வரலாறாக உள்ளது. பிரிட்டிஷ் இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினையின் போது இந்து மன்னர் ஹரி சிங் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையலாமா அல்லது இந்தியாவுடன் இணையலாமா என முடிவெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்தியா பக்கம் சென்றுவிடுவார் என பாகிஸ்தான் பயந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மையான … Read more