பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த நகர்வுகளும்: இந்திய ராணுவம் சொல்வது என்ன?

புதுடெல்லி: போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமாண்டர் ரகு நாயர் தெரிவித்துள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு கமாண்டர் ரகு ஆர் நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், “வெளியுறவுச் செயலாளர் கூறியதுபோல இந்தியா – பாகிஸ்தான் இடையே … Read more

பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை … Read more

பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் போர் நிறுத்தம்… சிந்து நதி ஒப்பந்த ரத்து தொடரும்: வெளியுறவுத்துறை

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன. ஆனால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீதான தடை தொடரும்.

"நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்" – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

Priya Prakash Varrier : பிரியா பிரகாஷ் வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.   

ஐபிஎல் தொடர் நடக்கபோகுது இடம் இதுதான்.. பிசிசிஐ அதிரடி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேற்ய் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 08ஆம் தேதி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு மீதமுள்ள ஐபிஎல் போட்டி எங்கு, எந்த தேதிகளில் நடக்கும் என்ற முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.  ஐபிஎல் தொடரை நடத்த பல்வேறு நாடுகள் பிசிசிஐக்கு அழைப்பு … Read more

நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர். சூப்பர் குட் சுப்ரமணி இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி, சென்னை ராஜீவ் … Read more

ஏன் இவ்வளவு அக்கப்போர்? – மூத்த பத்திரிகையாளரின் சிறப்பு கட்டுரை

ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X தளங்களில் வெளியிடும் அதிகாரபூர்வமான தகவல்களின் முடிவாக, “IndianArmy remains committed to safeguarding the sovereignity and territorial integrity of the Nation. All nefarious designs will be responded with force” – என்றும் இதே போன்ற ரீதியிலும்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள். இப்படியான காலகட்டங்களில் … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் தான் காரணமா? என்ன மேட்டர்?

நீண்ட நேர இரவு உரையாடலுக்கு பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய படைகளுக்கு ஆதரவாக இன்று மாலை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். ஸ்டாலின் பேரணி … Read more

ராணுவத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் தேசியக் கொடி பேரணி – சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர் புரிந்துவரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more