பாகிஸ்தானுக்கு மற்றொரு அடி.. PSL நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு.. என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாபி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் நேரடியான தாக்குதலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொடங்கி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 9 பயங்கரவாத குழுக்கலை தரைமட்டமாக்கியது.  பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வேண்டும் என … Read more

RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாரயணின் இசையில் ‘love laughter war’ காதலும், கோபமுமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் … Read more

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து 2025 ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக விளையாடாத நிலையில் புள்ளி பட்டியலில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. மேலும், சி.எஸ்.கே. அணி வீரர்களின் திறன் குறித்தும் விமர்சிக்கப்பட்டது. தவிர, நாளடைவில் சி.எஸ்.கே. அணி விளையாடும் போட்டியைக் காண … Read more

சொந்த நாட்டுக்காரனே அடிக்கிறான்! கலவரக் காடான பாகிஸ்தான்..சோலி முடிஞ்சது

Balochistan Fighting To Be Separate Country : இந்தியா பாகிஸ்தான் இடையே போர்  ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வரும் நிலையில் சொந்த நாட்டுக்குள்ளும் அடிவாங்கி வருகிறது என்ன நடந்தது பார்க்கலாம்.  

தமிழகத்தில் முதல்முறையாக ஏசி வசதியுடன் அமைக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.. | Photo Abum

பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் Source link

‘மத்திய அரசின் தாராளமய, தனியார்மய கொள்கைகளையே மாநில அரசும் கடைப்பிடிக்கிறது’ – பெ.சண்முகம்

திண்டுக்கல்: “மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மா.கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. … Read more

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய தேசியக் கொடி ஊர்வலம்

பெங்களூரு: இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் தேசியக் கொடி யாத்திரை நடத்தப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துக்கு அருகிலுள்ள கே.ஆர். சர்க்கிளில் இருந்து மின்ஸ்க் சதுக்கம் வரை இந்த தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது, … Read more

போர் பதற்றம் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை மூடிய இந்தியா

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் ரவி நதிக்கு அருகில் அமைந்துள்ள கர்தார்பூர் குருத்வாரா செல்வதற்கான வழித்தடத்தை இந்தியா மூடியுள்ளது.

லேட்டஸ்ட் காதலியுடன் ஜெயம் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..

Aarti Ravi Statement About Ravi Mohan : நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் கைக்கோர்த்து திருமணம் ஒன்றில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மனைவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  

அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம்!

TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.