தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை ஏற்கனவே. 2024 தேர்தலில் இது முடிவு செய்யப்பட்டது தான் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை ஏற்கனவே. 2024 தேர்தலில் இது முடிவு செய்யப்பட்டது தான் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்றைய குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன. நாளைய எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. குவாலிபயர் 1 போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி அப்படியே தொடரை விட்டு நாக்அவுட்டாகும். எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணி குவாலிபயர் 1 போட்டியில் … Read more
நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த இவர், தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் திரைப்படங்களிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ‘கன்னி பருவத்திலே’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். Actor Rajesh அவருடைய உடல் ராமாபுரத்திலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. சினிமா … Read more
கன்னட மொழி மீதான அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் கேமரா முன் புகழ்ந்து பேசுவது போதாது என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார். அன்மையில் சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று அந்த விழாவில் சிறப்பு … Read more
புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை என்று தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதனடிப்படையில் அங்கு பணி புரிந்த கலையரசி என்ற பெண்ணை விசாரணைக்கு அழைத்த தவளக்குப்பம் போலீஸார், எஸ்.ஐ சண்முக சத்யா உள்ளிட்ட காவலர்கள் அவரை நிர்வாணமாக்கி தாக்கியிருக்கின்றனர். அதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கலையரசி … Read more
மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்திக்கான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகின்றன. இரு ஆறுகளும் பவானி சாகர் அணை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணமாகிறது. பவானி ஆறு பவானி பாசன பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. மின் தேவைக்கும் இரு ஆறுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோடை காலங்களில் மின்சார தங்கு தடையின்றி கிடைக்க … Read more
புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்றும், சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய புள்ளியியல் பணி பயிற்சி முடித்த 2024 மற்றும் 2025 – ம் ஆண்டுகளுக்கான தொகுப்புகளை சேர்ந்த அதிகாரிகளிடையே உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “தொடக்க காலத்தில், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் இருந்தது. இறுதியாக, சாதிவாரி கணக்கெடுப்பு 1931-ம் … Read more
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது … Read more
கன்னடர்களின் அன்பான செய்தி சேனலான ஜீ கன்னட நியூஸ், மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த சாதனையாளர்களை அதன் மதிப்புமிக்க Real Stars Awards 2025 மூலம் பெருமையுடன் அங்கீகரித்து கௌரவித்தது.
Tamil Nadu Rain Forecast: தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 2 மாவட்டங்களில் கனமழைக்கும் நாளை (மே 30) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.