பாக். நடத்திய தாக்குதலில் இழப்புகள் ஏதும் இல்லை: பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: வியாழக்கிழமை இரவு இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு, பொருட் சேதம் ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளரின் எக்ஸ் தள கணக்கில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு சுமார் 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லை பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது. … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்: அடுத்த கட்டத்திற்கு தயாராகும் அமித் ஷா? உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை

India Pakistan War: எல்லையில் உள்ள நிலைமையை ஆய்வு செய்ய எல்லை பாதுகாப்பு படைகளின் இயக்குநர் ஜெனரல்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

ஐபிஎல் 2025 போட்டிகள் அதிரடியாக நிறுத்தம்! மீண்டும் தொடங்கும் தேதி என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா நேற்று பதில் தாக்குதல் நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது, அதனை இந்திய ராணுவம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி உள்ளது. தற்போது இந்தியாவின் … Read more

அமெரிக்காவின் கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

அமெரிக்காவின் கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், வரலாற்றில் முதல் அமெரிக்க போப்பாண்டவர். அவர் போப் லியோ XIV என்று அழைக்கப்படுவார். செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் இருந்து போப்பாக தனது முதல் உரையில், அவர் அமைதிக்கு அழைப்பு விடுத்தார் மற்றும் மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார். சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான பிரீவோஸ்ட், உலகளாவிய அனுபவமுள்ள ஒரு தலைவர். தென் அமெரிக்காவில் ஒரு மிஷனரியாக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார் மற்றும் பெருவில் … Read more

Live: ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா!

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் விமானி; தீவிர எதிர் தாக்குதலில் இந்தியா! பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்திவருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட F-16 விமானம் … Read more

‘தேர்வு வெற்றி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது’ – மாணவர்களுக்கு விஜய் உத்வேகம்

சென்னை: “பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் … Read more

ஜம்முவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: முறியடிப்பதில் இந்தியா தீவிரம் – எல்லை பகுதிகளில் பதற்றம்

ஸ்ரீநகர்: ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல். இருப்பினும் இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதை முறியடித்துள்ளது இந்திய பாதுகாப்பு படை. பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு இயந்திரம் மூலம் … Read more

இந்தியா பாகிஸ்தான் போர்: டெல்லியை எதிர்நோக்கும் ஆபத்து? அரசு ஊழியர்களின் விடுப்புகள் ரத்து

India Pakistan War: இந்தியா பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றம் காரணமாக, அசாதாரண சூழல்களை எதிர்கொள்ள டெல்லி அரசு மாநில அரசு ஊழியர்களின் விடுப்புகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் எதிர் தாக்குதல்! தமிழ்நாட்டில் எந்த எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படும்?

India vs Pakistan War: தரம்சாலாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது என்பதை அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி… வெளியேறும் பார்வையாளர்கள்… போர் பதற்றம் காரணமா?

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், போட்டி நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.