Kalam: “அப்துல் கலாமை சுருக்கி 'கலாம்' என வைத்ததில் அரசியல் இல்லை" – பேரன் ஷேக் சலீம் பேட்டி

‘விண்வெளி நாயகன்’ முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பயோபிக் ‘கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ படத்தில் தனுஷ் நடிப்பது வரவேற்பையும் குவித்தாலும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.   இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியாகும் படத்தில் ‘அப்துல் கலாம்’ என அவரது முழுப் பெயரை வைக்காமல், வெறும்  ‘கலாம்’ என வைத்திருப்பதில் அரசியல் இருக்கிறது என்றும் அவரது இஸ்லாமியர் அடையாளத்தையே மாற்றும் செயல் என்று சமூக வலை தளங்களில் … Read more

ரஜினியுடன் மீண்டும் சந்தானம்

ரஜினியுடன் மீண்டும் சந்தானம் மூத்த பத்திரிகையாளர் ஏமுமலை வெங்கடேசன் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்று 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த உற்சாகத்தில் ஜெய்லர் பாகம் 2 தொடங்கப்பட்டு ரஜினி- இயக்குனர் நெல்சன் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைந்து பட உருவாக்கத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. டெய்லர் படத்தின் முதல் பாகத்தை எப்படியும் மிஞ்சியாக வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தில் என்னென்ன சிறப்பம்சங்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு சிறப்பு … Read more

சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி: ஒருபக்கம் தேசிய கீதம், மறுபக்கம் ஸ்நாக்ஸ் தாக்குதல் – நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண்டர்களை குறைந்த விலைக்கு கேட்கும் கான்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக கூடுதல் தொகைக்கு டெண்டர் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் சிலர், அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் … Read more

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்: பின்னணி என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி … Read more

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவர்” – ராஜ்நாத் சிங் நம்பிக்கை

புதுடெல்லி: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்த் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிஐஐ (CII) வணிக உச்சி மாநாட்டில் இன்று (மே 29) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய அரசு தனது உத்தி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான … Read more

மகளிருக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையா? மோடி படத்துடன் மோசடி – பெண்களே உஷார்!

Lakhpati Didi Yojana Scam: மத்திய அரசின் லக்பதி தீதி யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மோசடி நடந்துள்ளது.

ஹரி ஹர வீர மல்லு நான்காம் பாடல் வெளியீட்டு விழா

“பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

அதிமுக கவுன்சிலரை ஓங்கி அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக பெண் கவுன்சிலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Qualifier 1 PBKS vs RCB: இன்று இந்த அணிதான் வெல்லும்.. அஸ்வின் கணிப்பு!

Ravichandran Ashwin Predicts: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 இன்று (மே 29) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால், இப்போட்டி மீது எகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் உள்ளன.  இந்த நிலையில், இப்போட்டியில் வெல்லப்போவது யார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அஸ்வின், … Read more

'96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா? – வெளியானத் தகவல் குறித்து இயக்கநர் விளக்கம்!

‘96’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரேம்குமார் அப்படத்திற்கு பிறகு கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி முடித்து இருப்பதாக பிரேம்குமார் தெரிவித்திருந்தார். ’96’ படம் இதனிடையே, ” ’96’ இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டவில்லை. இதனால்  பிரதீப் ரங்கநாதனை இயக்குநர் பிரேம்குமார் அணுகினார். தனது … Read more