1971 பாகிஸ்தான் போர்… தாஜ்மஹாலை மொத்தமாக மூடிமறைத்த இந்தியா… அது எப்படி…?
Taj Mahal: 1971 போரின் போது தாஜ்மஹாலை பாகிஸ்தானின் கண்ணில் இருந்து மறைக்க, இந்திய அரசு எடுத்து தனித்துவமான முயற்சியை இங்கு விரிவாக காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Taj Mahal: 1971 போரின் போது தாஜ்மஹாலை பாகிஸ்தானின் கண்ணில் இருந்து மறைக்க, இந்திய அரசு எடுத்து தனித்துவமான முயற்சியை இங்கு விரிவாக காணலாம்.
IPL Matches After Operation Sindoor: கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், வெளிநாட்டினர் உள்பட சுமார் 26 சுற்றுலா பயணிகள் அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி இந்த தாக்குதல் நடந்து சுமார் 15 நாள்களான நிலையில், இன்று (மே 7) நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள … Read more
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் … Read more
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வெள்ளை உடையில் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு முழுமையான மரியாதை. பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நான் தொடர்ந்து இந்தியாவை ஒருநாள் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்துவேன்,” என்று ரோஹித் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஹித், … Read more
ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 இந்தியர்களும், நேபாள நாட்டவர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இத்தகைய சூழலில், சரியாக பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாள்களில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களின் மீது இந்திய … Read more
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 … Read more
புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பதில் … Read more
Operation Sindoor: பகல்காமில் அப்பாவி இந்திய மக்களை கொலை செய்தவர்களையே ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்கினோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார்.
Rohit Sharma Test Retirement: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா இன்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். Rohit Sharma: ரோஹித் சர்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி அந்த ஸ்டோரியில்,”அனைவருக்கும் வணக்கம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை இங்கு அறிவிக்கிறேன். டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக அன்பு காட்டும், ஆதரவளிக்கும் … Read more
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்திருந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் : இந்நிலையில்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது. இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை … Read more