மே 9 வரை அவகாசம் : நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு டெல்லியில் உள்ள நீதிபதி வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் பாதி எரிந்த நிலையில் இருந்த கணக்கில் காட்டப்படாத பணத்தை மீட்டது … Read more

கடல் தாண்டிய சொற்கள்: "விசித்திரமான இலைகளின் சுவையான தொடுதல்" -தோரு தத் | பகுதி 3

மாயமொழியில் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள், பழங்கதைப் பாடல்கள் வாசகர்களுடன் தொடர்புகொள்ளும்போது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்ல முடியும்? சிறுவயதில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த தோழியோடு தஞ்சாவூர் பெரிய கோவிலின் வாசலில் அமர்ந்து அவ்வப்போது கவிதைகள் வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் வீட்டில் மின்சாரம் அடிக்கடி நின்று விடும் அல்லது சேமிப்பதற்காக விளக்குகளை அணைத்து வைத்து விடுவார்கள். அதனால் பெரிய கோவில் வாசலில் புல்வெளியில் அமர்ந்து படிக்கச்செல்வோம். அவள் பாடங்களைப் படிக்க, பெரும்பாலும் சுண்டல் வாங்கிவரும் வேலைதான் எனக்கு. அவள் தேர்வுக்காகப் … Read more

மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

சென்னை: சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத்துக்கு தமிழக அரசின் சார்பில் காவல்துறை அணிவகுப்புடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெ.சத்யநாராயண பிரசாத் (56). நீதிபதிகளுக்கான … Read more

“2040-க்குள் இந்திய விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும் என்றும், செவ்வாய், வெள்ளியும் நமது ரேடாரில் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடு (GLEX) புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விண்வெளி ஆராய்ச்சியில் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, சவால்கள், தீர்வுகள், கற்றுக்கொண்ட பாடங்கள், முன்னோக்கிச் … Read more

இன்னும் ஆதாரம் தேவையா? பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் இராணுவம்! அம்பலமான பாகிஸ்தான்

Pahalgam Attack Revenge News: கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் உயர்மட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கலந்துகொள்ளும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா!

Soori Maaman Movie Audio Launch : நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   

Operation Sindoor, IPL 2025 : ஐபிஎல் போட்டி அட்டவணையில் மிகப்பெரிய மாற்றம் – 2 போட்டிகள் நடக்குமா?

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்ற கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி தகுந்த பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கையின்போது 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா முற்றிலுமாக அழித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வரும் சூழலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையிலும் பெரிய மாற்றம் நிகழப்போகிறது. ஐபிஎல் 18வது … Read more

Ajith: `அஜித் சார் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்; ஆனால்…' – வைரலாகும் திவ்யா சத்யராஜின் பதிவு

ஊட்டச்சத்து நிபுணரும், திமுக பிரமுகருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ், ”புதிய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அரசியலில் மரியாதைக் கொடுப்பதில்லை” எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். Divya Sathyaraj தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அஜித் பிடிக்கும் அல்லது விஜய் பிடிக்குமா’ என்ற கேள்வியைக் குறிப்பிட்டு பதிலையும் பதிவிட்டிருக்கிறார் திவ்யா. அந்தப் பதிவில், ” பிறர் என்னிடம் அஜித் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா எனக் கேள்வி எழுப்பினால் நான் எப்போதும் ‘எனக்கு அஜித் … Read more

டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம். : மத்திய அர்சு அழைப்பு

டெல்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் ந்டைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது/ கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் … Read more

Travel: இந்த சம்மருக்கு இந்தியாவில் இருக்கும் ”மினி ஸ்காட்லாந்து” செல்ல ரெடியா? -இங்கு என்ன ஸ்பெஷல்?

சம்மருக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தியாவிலேயே பல வியப்பூட்டும் இடங்கள் உள்ளன. அந்த வகையில் ”இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்று அழைக்கப்படும் ஒரு இடத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். கர்நாடகாவின் பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கூர்க் தான் ”இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு நீங்கள் செல்லும் போது உங்களுக்கு ஸ்காட்லாந்தில் இருப்பது போல் ஒரு உணர்வை தரும். அதற்கு முக்கிய காரணம் ஸ்காட்டிஷால் ஈர்க்கப்பட்ட கட்டட கலையாகும். அது தவிர … Read more