“திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் பெரிய சாதி மோதல்கள், வன்முறைகள் இல்லை” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு பயனாளிக்கும் இதுவரைக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 14 லட்சம் மகளிர்க்கு, ஆயிரம் ரூபாய் என்று இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மக்கள் ஆதரவுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, திராவிட மாடல் ஆட்சிதான் தொடரப் போகிறது,” என்று சென்னையில் நடந்த நான்காண்டு சாதனை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) … Read more