Maaman: "நான் அழைக்காமலே சூரி வந்தார்; அப்புறம்தான் அந்த கேரக்டரே உருவாக்கினேன்" – பாண்டிராஜ்

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் … Read more

சித்ரா பவுர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: மே 11ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு,  விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நடப்பாண்டு  மே 11-ம் தேதி  சித்ரா பவுர்ணமி  கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம்  திருவண்ணாமலைக்கு,  வழக்கமாக கிரிவலம்  பக்தர்களை விட பலலட்சம் பேர் வருவார்கள். இதையொட்டி, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. மேலும், சிறப்பு ரயிலை இயக்குவதாக … Read more

'ராணுவம் தான் நாட்டை அழித்துவிட்டது' மனம் வருந்தும் பாகிஸ்தான் இளைஞர்கள்!

Pakistan Army: பாகிஸ்தான் ராணுவம் மீது உள்நாட்டில் நிலவும் அதிருப்தி குறித்தும், இளைஞர்களின் மனநிலை குறித்தும் இங்கு காணலாம்.

உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

மதத்தின் பெயரில், சாதியின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சக மனிதனுக்கெதிராக இன்னொரு சக மனிதனை முன்னிறுத்தித் துண்டாடப்பட்டிருக்கும் சமூகத்தை, வேற்றுமை களைந்த அறிவார்ந்த சமூகமாக, அனைத்து தரப்பினரையும் சமமாக மதிக்கும் சமூகமாக மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. கல்வியின்பால் ஒருவர் அடையும் உச்சம் என்பது எந்தவொரு பொருளாதார உச்சத்தாலும் சமன் செய்ய முடியாதது. அதனால்தான், பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்காமல், சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற அளவுகோலை வைத்து … Read more

வடகாடு சம்பவம்: புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை சொல்வது என்ன?

புதுக்கோட்டை: வடகாடு தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்ட விளக்கத்தில், ‘புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பெட்ரோல் பங்க்கில், நேற்று இரவு பெட்ரோல் போட வந்த இரு தரப்பு … Read more

இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. இதனை பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் பிஸ்டார்மரும் ஒருமித்து வரவேற்றனர். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும்; புதுமை கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் … Read more

சிஎஸ்கே தோல்வி… கிடா வெட்டி கொண்டாடிய ஆர்சிபி வெறியர்கள் கைது!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதை ஆர்சிபி ரசிகர்கள் கிடா வெட்டி கொண்டாடி உள்ளனர்.  

Coolie Update | திடீரென வந்த கூலி அப்டேட்! சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..

Coolie In 100 Days Sun Pictures Releases Video : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திமுக அமைச்சர் கார் மீது காலணி எறிந்த பாஜக முன்னாள் பெண் நிர்வாகி.. தலை துண்டித்து படுகொலை!

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுரங்க முறைகேடு: பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை – எம்எல்ஏ பதவியும் கோவிந்தா! இது கர்நாடகா சம்பவம்…

பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில  முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான  கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து … Read more