2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 DT SXC விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றான டிவிஎஸ் ஜூபிடர் 125 மாடலில் கூடுதலாக DT SXC என்ற வேரியண்டில் இரட்டை வண்ண கலவையை பெற்று ஐவரி பழுப்பு மற்றும் ஐவரி கிரே என இரு நிறங்களுடன் ரூ.97,516 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் தொடர்ந்து 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 8.1hp பவர் மற்றும் 11.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக அசிஸ்ட் இல்லாத மாடலை விட சுமார் 0.6nm டார்க் கூடுதலாக … Read more

அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: `மாதபி மீது எந்தத் தவறும் இல்லை' – லோக்பால் தீர்ப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தப் போது அதானி பெயர் அடிப்பட்ட அதே அளவுக்கு, முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் பெயரும் அடிப்பட்டது. மதாபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் தங்களது சொந்த லாபத்திற்காக அதானி குழுமத்திற்கு உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், செபி தலைவராக அவருக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து தான் முதலீடுகள் வாங்குவது, விற்பது மூலம் லாபம் பார்த்தார் என்றும் கூறப்பட்டது. இதையொட்டி, இவர் மீது எழுந்த புகாரை … Read more

கட்சி நன்கொடை அறிக்கை: தமாகா மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். … Read more

“பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு பொருத்தமான பதிலடி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலம் உதயமானதன் 50-ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்குச் செல்ல இருந்தார். எனினும், சீரற்ற வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு நெருக்கடி

டாக்கா: வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இவரது அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாக புகார் எழுந்த நிலையில் … Read more

ராமாயணா படத்தில் யாஷ்! பிரமாண்டமாக உருவாகும் சண்டை காட்சி!

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் ‘இராமாயணா’ படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைக்குமாறு அன்புமணி, சவுமியா அன்புமணி கெஞ்சினர் – ராமதாஸ்

Ramadoss, Anbumani Ramadoss : அன்புமணி ராமதாஸ் மீது சரிமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் தைலாபுரத்தில் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

Qualifier 1 PBKS vs RCB: மழை பெய்தால் எந்த அணிக்கு பாதிப்பு? முழு விவரம்!

RCB vs PBKS: நடப்பாண்டி ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் இன்று முதல் தொடங்க உள்ளது. பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிஃபையர் 1ல் ரஜத் பட்டிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.  இப்போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும், அதுவே தோற்கும் அணி எலிமினேட்டரில் வெற்றி அடையும் அணியுடன் மோத குவாலிஃபையர் 2க்கு செல்லும். எனவே இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் … Read more

Actor Rajesh: 'நான் மறந்தாலும் அவர் மறக்கமாட்டார்; ஏத்துக்கவே முடியல' – கலங்கிய வடிவுக்கரசி

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறார். நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் இன்று( மே 29) உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராஜேஷ் ராஜேஷ் சார் ஒரு நல்ல மனிதர் இந்நிலையில் நடிகர் ராஜேஷ் உடன் பணியாற்றிய நடிகை வடிவுக்கரசியிடம் பேசினோம். ராஜேஷ் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட … Read more

உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

Aadhaar Card Misuse: நமது நாட்டு குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. ஆனால் அது தவறான கைகளுக்குச் சென்றால், அது அட்டைதாரருக்கு நேரடி இழப்பை ஏற்படுத்தும். ஆகையால் அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். நம்மிடம் பொதுவாக பான் கார்டு, ரேஷன் கார்டு. ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல வகையான ஆவணங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் தேவைப்படும் நேரத்தில் ஒரு ஆவணம் காணாமல் … Read more