6000mAh பேட்டரி.. பட்ஜெட் விலையில் அறிமுகமானது Realme C75 5G

Realme C75 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் C தொடரின் சமீபத்திய பதிப்பாகும். இன்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இன்த ரியல்மி போனில் 6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 6300 செயலி பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த போனில் 6 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனமிக் ரேம் ஆதரவு உள்ளது. அதனுடன் இன்த ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு, 32MP முதன்மை … Read more

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ‘இராணுவத் தீர்வு நிரந்தரமல்ல’ பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச அளவில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோசமடைந்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது மிகவும் பதட்டமான சூழ்நிலையை எட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் பதட்டமாக இருப்பதைக் கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று குட்டெரெஸ் … Read more

அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு – சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் “தீவு சிறையை” மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில் வன்முறை குற்றவாளிகள் அதிகமாகி உள்ளனர். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்ட ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்த தீவு சிறையில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறார். அல்காட்ராஸ் தீவு … Read more

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள்: சமீப காலமாக இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து … Read more

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: மே 15-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று … Read more

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற… பாகிஸ்தானியர் கைது – எல்லையில் தொடரும் பதற்றம்

India Pakistan Tension: பஞ்சாப் எல்லை பகுதி வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் "நாக் நாக்" பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இயக்குநர் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் புதிய களத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”.

Samantha: "நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா…” – வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!

நடிகை சமந்தா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளின் நடித்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் மே 9 ஆம் தேதி வெளியாக உள்ள ”சுபம்” என்ற தெலுங்கு படத்தை சமந்தா தயாரிக்கிறார். இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளரான சமந்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்வில் பேசியதாவது, ”நான் எப்போது எல்லாம் விசாகப்பட்டினம் வருகின்றேனோ, அப்போதெல்லாம் ஒரு பிளாக்பஸ்டர் … Read more

77 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்முறையாக ஒரு மாணவன் 10ம் வகுப்பில் தேர்ச்சி…

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 77 ஆண்டுகளில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறை. மாவட்ட மையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் நிஜாம்பூர். தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியைச் சேர்ந்த ராம்கேவல் என்ற மாணவர் இந்தச் … Read more

லஞ்ச புகார் வழக்கு: டிரம்ப்பை சந்தித்து அதானி குழுமம் சமாதான பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அதானி குழும பிரதிநிதிகள் நேரில் சந்தித்து சில கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.