மொழி நுட்ப நிரலாக்கப் போட்டி! | மாணவர்கள் – பேராசிரியர்கள் போட்டி போட்டுச் சாதனை! 

மொழி நுட்பத்தில் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஸ்டார்டப்-டிஎன் அமைப்பும் தமிழுக்கு புதிய படைப்புகளை மொழி நுட்பத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் திரள், வாணி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்களும் இணைந்து தமிழி நிரலாக்கப் போட்டியை அறிவித்தன. மூன்று மாதங்களாக நடந்து வந்த இப்போட்டி நேற்று இறுதிச் சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வு பற்றி இணையவழி சிறப்பான சேவைகளை வழங்கி வரும் வாணி பிழைதிருத்திச் செயலியின் நிறுவனர் ‘நீச்சல்காரன்’ ராஜா இந்து தமிழ் திசையிடம் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ் -போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Governments Announcement : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

“நடிகராக இருக்கவே தகுதியற்றவர்" – யோகிபாபு குறித்து தயாரிப்பாளர் ராஜா விமர்சனம்

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’. போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய தயாரிப்பாளர் ராஜா, “ஒரு படத்தின் வெளியீடு என்பது ஒரு நடிகருக்கு குழந்தைப் பிறப்பது போல. அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டிய … Read more

Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்… Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்

Unified Digital ID System: நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு மிகவும் நிம்மதியான மற்றும் சிறந்த செய்தி வந்துள்ளது. இப்போது உங்கள் முக்கியமான அடையாள ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி அல்லது மொபைல் எண் போன்றவற்றை எளிதாக மாற்ற முடியும். மக்களின் செயல்முறைகளை எளிதாக்க மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். Central Government: மத்திய அரசின் புதிய … Read more

நாடு முழுவதும் நாளை இளநிலை நீட் தேர்வு – மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்….

சென்னை:  நாடு முழுவதும் நாளை  பிற்பகல் இளநிலை  மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு  நடைபெற உள்ளது. இதையொட்டி, மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டு உள்ளது. இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட … Read more

நடிகையின் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக் செய்த கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி

புதுடெல்லி, பாலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தம்பதியாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி உள்ளது. அவர்களுடைய பாச பிணைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டி வருகின்றனர். கோலியின் சமூக ஊடக பதிவுகளை பார்வையிட்டு, அவற்றை லட்சக்கணக்கானோர் லைக் செய்தும் வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்நீத் கவுர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பச்சை நிறத்தில் கவர்ச்சியான தோற்றத்தில் மேலாடையும், அதற்கு இணையான நிறத்தில் குட்டை பாவாடையும் அணிந்தபடி அவர் காணப்பட்டார். அதற்கு பல ரசிகர்கள் எதிர்வினையாற்றி … Read more

புதிய டிசைனில் 2025 டாடா அல்ட்ரோஸ் விற்பனைக்கு வெளியாகிறதா.! | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக விளங்குகின்ற அல்ட்ரோஸ் காரின் அறிமுகம் மே 9, 2025 அன்று மேற்கொள்ளப்பட்டு விலை மே 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீசர் மூலமாக டிசைன் மற்றும் புதிய வசதிகள் விபரம் வெளியாகியுள்ளது. 2025 டாடா Altroz மாற்றங்கள் என்ன? முன்புற தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் மிக நேர்த்தியான புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாகவும், பனி விளக்கு அறை … Read more

தமிழகம் முழுவதும் மே 5-ம் தேதி கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் மே 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 42-வது வணிகர் தின மாநில … Read more

கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 30+ பேர் காயம்

பனாஜி: கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் சனிக்கிழமை (மே 3) அதிகாலை நடந்துள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் … Read more