கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 5) முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 8, 9 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு; இந்தியாவை ஒருபோதும் வாழ விடாது: ஒவைசி சாடல்

ஹைதராபாத்: ‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலை ஒவைசி கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது: பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. அந்த நாடு இந்தியாவை அமைதியாக வாழவிடாது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு … Read more

KKR vs RR : 'போராடிய ராஜஸ்தான்; 1 ரன் வித்தியாசத்தில் வென்ற KKR; – என்ன நடந்தது?

‘கொல்கத்தா வெற்றி!’ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்திருந்தது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் நின்று மிரட்டலாக ஆடி 95 ரன்களை அடித்து போராடியிருந்தார். ஆனாலும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியை 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றிருக்கிறது. KKR ‘கொல்கத்தா பேட்டிங்!’ கொல்கத்தா அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. சுனில் நரைன் வெறும் 11 … Read more

கோவை, திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று (மே.4) தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று மதியத்துக்கு மேல் திடீரென பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே.4, 5 தேதிகளில்) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், … Read more

“நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும்” – பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி!

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: “நமது நாட்டைத் தாக்கத் துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் பணி தர்மம் மற்றும் விடாமுயற்சியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீங்கள் விரும்புவது நிச்சயமாக … Read more

கமல் படத்தை பார்க்க மாறுவேடத்தில் சென்ற நடிகை.. அது எந்த படம்?

நடிகர் கமல்ஹாசனின் படம் ஒன்றை தியேட்டரில் பார்க்க நடிகை ஸ்ரீதேவி புர்கா அணிந்து வந்த சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிமுக – பாஜக கூட்டணி சாதித்தது இதுதான்… எஸ்பி வேலுமணி அதிரடி அட்டாக்

Tamil Nadu News Updates: அஇஅதிமுக – பாஜக கூட்டணி என்ன சாதித்தது என்ற ஆர்.எஸ். பாரதியின் கேள்விக்கு, எஸ்.பி. வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார்.

PBKS-க்கு பெரிய வெற்றி… LSG-க்கு இனி பிளே ஆப் வாய்ப்பே இல்லை?

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரின் 54வது போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இன்றைய போட்டியில், கொல்கத்தாவிடம் ராஜஸ்தான் 1 ரன்னில் தோற்றது.  போட்டியின் டாஸை வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், பஞ்சாப் சுதாரித்துக்கொண்டு நம்பர் 3இல் ஜோஷ் இங்கிலிஸை இறங்கியது. அவரும் … Read more

தடைகளை முறியடித்து மாணவர்களை படிக்க வைப்போம்! பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்…

சென்னை: எத்தனை தடைகள் வந்தாலும், அத்தனை தடைகளையும்,  முறியடித்து மாணவர்களை படிக்க வைப்போம் என  முதலமைச்சருக்கான மாநில சுயாட்சி நாயகருக்கு மகதத்தான பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டும் வகையில் ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா’ என்னும் தலைப்பில் கல்வியாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்  இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

Singapore: 1959 முதல் 2025 வரை தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் PAP; என்ன சொல்கிறது வரலாறு?|In Depth

சிங்கப்பூர் என்ற சிறிய நாடு உலக வரைபடத்தில் தனக்கென ஒரு வலிமையான இடத்தை உருவாக்கியுள்ளது. அந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது People’s Action Party (PAP) என்ற ஒரு கட்சியின் நீடித்த, நிலையான ஆட்சி. 1959 முதல் 2025 வரை, PAP ஒரு முறையும் தோல்வியறியாமல் 15 முறையும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. தற்போது நடந்த தேர்தலிலும் கூட 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களை வென்று சாதனைப் புரிந்திருக்கிறது. Singapore PAP Lawrence … Read more