விஜய் பயணிக்கும் இந்த தனி விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
விஜய் மதுரை மற்றும் கோவைக்கு தனி விமானத்தின் மூலம் பயணம் செய்தார். இதற்கான செலவுகள் மற்றும் தனி விமானத்தின் விலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
விஜய் மதுரை மற்றும் கோவைக்கு தனி விமானத்தின் மூலம் பயணம் செய்தார். இதற்கான செலவுகள் மற்றும் தனி விமானத்தின் விலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கொல்கத்தா: ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் ஆசிரியர் பணிக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனங்களை வழங்கியதாகபுகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர்மீதான … Read more
‘சென்னை தோல்வி!’ சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தோல்விக்குப் பிறகு, ‘இந்தத் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.’ என தோனி பேசியிருக்கிறார். Dhoni & Jadeja ‘பொறுப்பை ஏற்ற தோனி!’ தோனி பேசியதாவது, ‘இந்தத் தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நான் களத்துக்குள் சென்ற … Read more
சென்னை: “தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம் – ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் … Read more
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. … Read more
Lokesh Kanagaraj Coolie First Review: ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் இசையமைப்பாளர் தன்னுடைய கருத்தை தெரிந்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி இருந்தாலும் இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர். மறுபுறம் ஆர்சிபி அணிக்கு இன்றைய வெற்றி அவர்களின் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வதற்கு முக்கியமானதாக இருந்தது. டாஸ் வென்ற தோனி முதலில் … Read more
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம் வெளியிட்டுள்ளது. 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் எந்தவித முன்னறிவிப்பு 6 சதவீதம் அளவுக்கு சொத்துவரிகள் … Read more
விஜய் டிவிக்கு இது சமாதான சீசன் போல. பத்து ஆண்டுகளூக்கு முன் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை குக்கு வித் கோமாளி சீசன் 6 ல் ஒரு குக்காக அழைத்து வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘என்னுடைய நிகழ்ச்சியைக் கலாய்த்து நிகழ்ச்சி பண்ணியது தொடர்பான அந்தப் பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்து விட்டது. அதனால் நடந்தது நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என எல்லாவற்றையும் மறந்து விட்டேன்’ எனச் சொல்லியிருந்தார். … Read more
சென்னை: “பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம் என்ன? ஏனென்றால், மத்திய பாஜக ஆட்சி கேள்விகளைக் … Read more