பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்த சிஆர்பிஎஃப் வீரர் பணிநீக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்தது மற்றும் அவரது விசா காலாவதியான நிலையில், அது தெரிந்தே அவரை இந்தியாவில் தங்கவைத்தது போன்ற செயலால் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டார். பணியில் நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்டவை முனீர் அகமதுவின் பணிநீக்கத்துக்கு காரணம் என துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அவர் பணியில் இருந்துள்ளார். அப்போது ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை … Read more

திரைப்பட விமர்சனயாளர்களுக்கு வேண்டுகோள் நடிகர் சசிகுமார்

இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்! செல்வபெருந்தகை அறிக்கை

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும், மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்” என  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொளையர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனத சமூகவலைதள பக்கமான  எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  “நாகப்பட்டிணம் … Read more

கள்ளக்குறிச்சி: SC மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு; விசிக கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களில் 137 பேருக்கு 2001-ம் (அதிமுக ஆட்சி) தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. அப்போது வெறும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற உத்தரவால் பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்தப் பட்டாக்களை அரசு ரத்து செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். அப்போது தெரியவந்ததாவது, 2001-ம் ஆண்டு அரசின் மூலம் இவர்களுக்கு இடம் பிரித்துவிடப்பட்டிருக்கிறது. … Read more

தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: தமிழக பாஜக

மதுரை: “தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை,” என பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் எதிர்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக … Read more

‘பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகம்’ – சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் தீவிர சோதனை

கொழும்பு: சென்னையில் இருந்து இலங்கைக்குச் சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்புவில் அந்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சென்னையில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் சென்னையில் … Read more

ஜேசன் சஞ்சய் படத்தில் புதிதாக இணைந்த பிரபலம்! இவரா? இவரை எல்லாருக்கும் பிடிக்குமே..

Child Actor Kamalesh Acting In Jason Sanjay Movie : விஜய் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இணைந்துள்ள ஒரு பிரபலம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.  

பஹல்காம் தாக்குதல் உள்நாட்டு சதி; பாகிஸ்தான் மேல பழியைப் போட்டு.. – காஷ்மீரிலிருந்து மன்சூர் அலிகான்

சுற்றுலா சென்ற 26 பேரை சுட்டு படுகொலை செய்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பிட்ட மதத்தினர் இந்தத் தாக்குதலில் டார்கெட் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமில் தற்போது எப்படிப்பட்ட சூழல் நிலவிவருகிறது? அங்குள்ள மக்களின் மனநிலை என்ன? குறிப்பிட்ட, மதம் குறிவைக்கப்பட்டிருக்கிறதே? என பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்… மன்சூர் அலிகான் “என்னுடைய காஷ்மீர் பயணம் … Read more

ஏர்டெல் அற்புதமான திட்டம், 3 மாதம் அன்லிமிடெட் ஆ யூஸ் பண்ணலாம்

Airtel Recharge Plan: நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், சுமார் 38 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏர்டெல் பல வகையான திட்டங்களை வெளியிட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஏர்டெல் அதன் ரீசார்ஜ் திட்டங்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அந்த வகையில் நீங்கள் இப்போது நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்த ரீசார்ஜ் திட்டத்தின் அம்சம் என்னவென்றால் மூன்று மாதங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் … Read more

பொறுப்புடன் பேச வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: பொறுப்புடன் பேச வேண்டும்  என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். சென்னை திமுக தலைமையகத்தில் இன்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. . கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து … Read more