Rabada: 'என்னை மன்னித்துவிடுங்கள்; தவறானதை அருந்திவிட்டேன்' – உண்மையை உடைத்த ரபாடா
‘ரபாடா விலகல்!’ தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபாடா ஐ.பி.எல் குஜராத் அணிக்காக ஆடி வருகிறார். ஆனால், இந்த சீசனின் தொடக்கத்திலேயே அவர் திடீரென தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுவிட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக ரபாடா குஜராத் அணியின் முகாமிலிருந்து வெளியேறியிருப்பதாக அப்போது சொல்லப்பட்டது. Rabada ‘பின்னணி!’ ஆனால், இப்போது ரபாடாவே உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். அதாவது, தடைசெய்யப்பட்ட ஒரு மருந்தை எடுத்துக்கொண்டதால்தான் தன்னை கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்ததாக ஒத்துக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ‘ரபாடா விளக்கம்!’ அந்த அறிக்கையில் அவர் … Read more