ரிஷப் பண்ட்டை முட்டாள் என திட்டிய பெண்.. யார் இந்த மாளவிகா நாயக்?

Who is malavika nayak: நேற்று (மே 27) ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்து வந்த ரிஷப் பண்ட் இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் அவரது ஃபார்மை மீட்டெடுத்தார். சதம் அடித்ததை கொண்டாடும் விதமாக சம்மர்சால்ட்டும் அடித்தார்.  அப்போது கேமரா விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி சென்றது. அவர் … Read more

"Suriya 45 படப்பிடிப்பு ஒரு வாரத்தில் முடியும்; அடுத்து 'கைதி 2'…" – அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

‘சூர்யா 45’ மற்றும் ‘கைதி 2’ படங்களின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர் நிறுவனம்) பேசியிருக்கிறார்.   ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’.  இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் ‘சூர்யா 45’ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. எஸ்.ஆர்.பிரபு அதற்குப் பதிலளித்த அவர், “‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். … Read more

ஒரு கையால் கைதட்ட முடியாது: பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 23 வயது சமூக ஊடக பிரபலத்துக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அந்த நபர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய பெண், குழந்தை இல்லை” என்று கூறியது. “மேலும், ஒரு கையால் கைதட்டுவது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார். மேலும், “குற்றம் சாட்டப்பட்டவர் 9 மாதங்களாக … Read more

CSK: 'நாங்க எதிர்பார்த்த சீசனா இது அமையல, ஆனா சென்னை ரசிகர்கள்…'- நெகிழ்ச்சியாக பேசிய பதிரனா

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, இப்போது பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சிஎஸ்கே வீரர்கள் பஞ்சாப் கிங்ஸ் முதலிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடம், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடம், மும்பை இந்தியன்ஸ் … Read more

“தமிழ்தான் மூத்த மொழி…” – கமல்ஹாசன் கருத்துக்கு அன்புமணி ஆதரவு

சென்னை: “அன்னைத் தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி. தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். … Read more

ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து கோரிக்கை பேச்சு தொடர்கிறது: உமர் அப்துல்லா

குல்மார்க்: ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்தவில்லை என்றும், சமீபத்தில் நடந்த நிதி ஆயோக் நிர்வாக கூட்டதில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். சுற்றுலா தளமான குல்மார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “நிதி ஆயோக் கூட்டத்தில் பகிரப்பட்ட உரையை நீங்கள் எடுத்துக்கொண்டால், மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த உரை … Read more

அண்ணா பல்கலை வழக்கு: குற்றவாளி ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் என்ன?

Gnanasekar Convicted News: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியிருக்கிறது. அவருக்கான தண்டனை வரும் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இந்த தமிழக வீரரை அணியில் சேர்க்க கூடாது.. கெளதம் கம்பீர் அடம்!

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில், சாய் சுதர்சனை அணியில் சேர்க்க கூடாது என கெளதம் கம்பீர் கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இச்சூழலில் கெளதம் கம்பீர் ஏன் சாய் சுதர்சனை அணியில் சேர்க்க மறுக்கிறார் என்ற கேள்வி … Read more

Kamal Haasan: "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது..!" – கன்னட மொழி விவகாரத்தில் கமல் விளக்கம்!

நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்துப் பேசிய கருத்துகள், பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், மன்னிப்புக் கேட்க முடியாது எனக் கூறியுள்ளார். தக் லைஃப் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், நடிகர் சிவராஜ் குமார் குறித்துப் பேசுகையில், “சிவராஜ் குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால்தான், உயிரே உறவே தமிழே என என் பேச்சைத் தொடங்கினேன். உங்கள் (சிவராஜ் குமார்) பாஷை தமிழிலிருந்து வந்தது, எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது” எனப் பேசியிருந்தார். கமல்ஹாசன் … Read more

இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

இம்பால் இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.54 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.70 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் … Read more