ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு: மாஸ்க், சமூக இடைவெளி கடைபிடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,  இந்தியா முழுக்க நேற்று மட்டும் மேலும்  511 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில், மாஸ்க் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும்  தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனால் கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம், சமூக … Read more

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் கவனமாக நீராட அறிவுறுத்தல்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு முருகப் பெருமானைத் தரிசனம் செய்வது வழக்கம். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். கரை ஒதுங்கிய ஜெல்லி மீன் பொதுவாகக் கடற்கரையிலிருந்து … Read more

மதுரை திமுக பொதுக்குழு ஏற்பாடு எப்படி? – பிரமாண்ட அரங்கு, 10,000 பேருக்கு சைவ, அசைவ உணவு

மதுரை: மதுரையில் அண்ணா அறிவாலய முகப்புடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் திமுக பொதுக்குழு நாளை (ஜூன் 1) கூடுகிறது. பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக மதுரை உத்தங்குடியில் கலைஞர் திடலில் சென்னை அண்ணா அறிவாலயம் போல் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் முன்பு செயற்கை புல்வெளிக்கு மத்தியில் நூறு அடி உயர கொடிக் கம்பம், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் … Read more

“நெருக்கடி காலங்களில் நாட்டை ஒன்றிணைப்பது நம் அரசியலமைப்பே!” – தலைமை நீதிபதி கவாய்

அலகாபாத்: “நம் நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம், அது ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதற்கான பெருமை அரசியலமைப்புக்கு மட்டுமே உரியது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அறைகள் மற்றும் பல நிலை வாகன நிறுத்துமிட திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய தலைமை நீதிபதி கவாய், “அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் இறுதி வரைவு அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​சிலர் அரசியலமைப்பு மிகவும் கூட்டாட்சி சார்ந்தது என்று கூறினர்; சிலர் அது … Read more

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி

அடிஸ் அபாபா: பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து எத்தியோப்பியா பணியாற்றும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆதம் ஃபரா, இந்திய தூதுக்குழுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தலைமையிலான குழு, எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டின் துணை பிரதமர் … Read more

விஜய் பாடலை கேட்டவுடன் கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ..

Viral Video Trisha Tearing Hearing Ghilli BGM : நடிகை த்ரிஷா, விஜய்யின் கில்லி பட பாடலை கேட்டவுடன் கண்கலங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

போட்டோ போட்டு ஹர்திக் மீதான பாசத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

Shubman Gill, Hardik Pandya : சுப்மன் கில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அன்பை தவிர வேறெதுவும் இல்லை, இணையத்தில் பார்க்கும் எதையும் நம்பிவிடாதீர்கள் என கேப்சன் போட்டுள்ளார். அத்துடன் ஹர்திக் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தையும், அவரை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தையும் போட்டுள்ளார். அதற்கு ரிப்ளை செய்திருக்கும் ஹர்திக் பாண்டியா, ஆல்வேஸ் சுப்பு பேபி என பதிலுக்கு அவரும் பாசமழை பொழிந்திருக்கிறார். திடீரென இருவரும் இன்ஸ்டாகிராமில் பாசமழை பொழிந்து கொள்வது … Read more

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து ரூ.600 சேமியுங்கள் – ஜியோ கொடுக்கும் சலுகை

Jio Offer : நீங்கள் ஆன்லைனில் உணவையும் ஆர்டர் செய்பவர்கள் என்றால் உங்களுக்காகவே ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டுள்ளது. இது கேஷ்பேக் மட்டுமல்ல, ரூ.600 மதிப்புள்ள கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை என்ன, அதன் செல்லுபடியாகும் தன்மை என்ன, இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? தெரிந்து கொள்வோம். இந்த ஜியோ திட்டத்தின் விலை ரூ.1028, இந்த திட்டத்தின் மூலம், ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு நாளும் 2 ஜிபி … Read more

சென்னையில் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025” தொடங்கி வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி…

சென்னை; சென்னையில் “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025”ஐ துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். சென்னை, தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மீன் உணவு திருவிழா  நடத்தப்படுகிறது. இந்த “தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025”ஐ துணைமுதல்வர் உதயநிதி  திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து,  இறால் உணவினை 100 வகையாக சமைக்கும் முறைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மீனவர்களின் முன்னேற்றத்திற்காக திருவெற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் மீன் … Read more