பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதால் சர்ச்சை

நடந்து முடிந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ கருத்துப் பதிவுக்காக மாணவி கைது: மகாராஷ்டிர அரசை கண்டித்த ஐகோர்ட் கூறியது என்ன?

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக புனேவைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கைது செய்ததற்காக மகாராஷ்டிர அரசை அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், அதன் பின்விளைவுகள் தீவிரமானது என்றும் சாடியுள்ளது. நீதிபதிகள் கவுரி கோட்சே மற்றும் சோமசேகர் சுந்தரேஷன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, மாணவியின் வழக்கறிஞரை உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டு, ஜாமீன் இன்றே வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், மாநில … Read more

ஐபிஎல் இறுதிப் போட்டி : ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாட முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு…

ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இறுதிப் போட்டியின் போது ஆபரேஷன் சிந்துராவை வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்திய ஆயுதப் படைகளை கௌரவிக்கும் விதமாக விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படையின் தளபதி மார்ஷல் அமர் பிரீத் சிங் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வக்கம் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (வயது 55). இவரது மனைவி சிஜா (வயது 50). இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 25), ஆகாஷ் (வயது 22) என 2 மகன்கள் இருந்தனர். அனில் குமார் அப்பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனில் குமார், மனைவி சிஜா, மகன்கள் அஸ்வின் , ஆகாஷ் என குடும்பத்தினர் 4 பேரும் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். காலை … Read more

ஐ.பி.எல்.2025: இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணிகள் இவைதான் – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதன் முடிவில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று 29-ம் தேதி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 4 … Read more

இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

Rishabh Pant : 'ஜித்தேஷை அவுட் ஆக்கிய திக்வேஷ்; பெருந்தன்மை காட்டிய பண்ட்!' – என்ன நடந்தது?

‘பெங்களூரு வெற்றி!’ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி ஏக்னா மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் திக்வேஷ் ரதி செய்த நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் பேசுபொருளாகியிருக்கிறது. களத்தில் என்ன நடந்தது? ஜித்தேஷ் சர்மா ‘திக்வேஷின் நான் – ஸ்ட்ரைக்கர் ரன் அவுட்!’ போட்டி முக்கியமான பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. 17 வது ஓவரை திக்வேஷ் ரதி வீசியிருந்தார். பெங்களூரு சார்பில் … Read more

இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம்: பெண்கள் சுகாதாரத்தை கவனத்தில் கொள்வது அவசியம்

சென்னை: உலக மாத​வி​டாய் சுகா​தார தினம் ஆண்​டு​தோறும் மே 28-ம் தேதி (இன்​று) கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. மாத​வி​டாய் குறித்து வெளிப்​படை​யாகப் பேசுவ​தில் உள்ள தயக்​கத்​தைப் போக்​கு​வதற்​கும், தவறானப் புரிதல்​களைக்களை​ய​வும், விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் ஜெர்​மனி​யில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறு​வனத்​தால் 2013-ல் மாத​வி​டாய் தினம் தொடங்​கப்​பட்​டு, 2014 முதல் இந்த தினம் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டின் மாத​வி​டாய் சுகா​தார தினத்​தின் கருப்​பொருள் ‘மாத​வி​டாய் விழிப்​புணர்​வுமிக்க உலகம்’ என்​ப​தாகும். மாத​வி​டாய் சுகா​தார தினம் மருத்​து​வர்​கள் கூறிய​தாவது: பெண்​களுக்கு மாத​வி​டாய் … Read more

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழில​திபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன. கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், … Read more

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், … Read more