வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர்.  2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க … Read more

ம.பி.யில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடல்… ரிஸார்டுகளாக மாறும் கல்லூரி வளாகங்கள்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300 லிருந்து 140 ஆகக் குறைந்துள்ள, அதே நேரத்தில் இடங்கள் 95,000 லிருந்து 71,000 ஆகக் குறைந்துள்ளன. ஒரு காலத்தில் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ரதிபாத்தில் அமைந்துள்ள கார்கி அறிவியல் … Read more

`வீட்டில் டார்ச்சர்' – டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை – நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். ஆனால் அப்பெண் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். டியூசனுக்கு வந்த மாணவர்கள் அனைவரும் நின்றுவிட்ட நிலையில் 11 வயது மாணவன் மட்டும் டியூசனுக்கு வந்து கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே … Read more

மேற்கத்திய கலாச்சாரத்தில் இந்திய இளைஞர்கள் மூழ்கியுள்ளனர்: நடிகர் ரஜினிகாந்த் வேதனை

சென்னை: இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த், பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். திட்டத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு காணொளி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய செல்போன் யுகத்தில், நம் பாரத … Read more

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை!

புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை … Read more

டிஜிட்டல் வங்கியில் புரட்சியை ஏற்படுத்தும்… பதஞ்சலியின் தொழில்நுட்பப் பிரிவான பருவா

 பதஞ்சலி குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவான பருவா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Bharuwa Solutions Pvt. Ltd.- BSPL), AI தொழில்நுட்பத்துடன் கூடிய, பன்மொழி (இருமொழி) 360° வங்கி ERP அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய வங்கித் துறையில் மேற்கொண்டுள்ள தனது மூலோபாய முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறது.

டான்ஸ் VIBE மட்டுமில்ல வைத்தியம்: டான்ஸ் டே தினத்தில் நெகிழ வைத்த ZEE தமிழ், பாராட்டுகளை அள்ளும் வீடியோ

Zee Tamil: ZEE தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளர் விஜய் ஆகியோர் சமர்ப்பணா ஸ்பெஷல் குழந்தைகள் இல்லத்தில் இந்த டான்ஸ் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அப்டேட்..!

TNPSC Group 4 Mock Test : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு  படிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு… சாதியையும் சேர்த்து கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல வருட தாமதங்களுக்குப் பிறகு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் அதை முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. 2020 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்படவிருந்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ காலக்கெடுவை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. “சாதி கணக்கெடுப்பைச் சேர்ப்பதா இல்லையா என்ற ஒரே காரணத்தால் தாமதம் ஏற்பட்டு வந்த … Read more

“எல்லாமே மாறிவிட்டது'' – 16 வருடத்துக்குப் பிறகு இந்தியா வந்த நபரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்க காண்டன்ட் கிரேயேட்டர் ரால்ஃப் லெங். இவரின் குழந்தைப்பருவம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. அதற்குப் பிறகு சில காரணங்களால் அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து சென்றுவிட்டார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தன் குழந்தைப் பருவத்தை கழித்த இந்திய வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘என் சிறுவயதில் வசித்த இடத்துக்குப் போகப்போகிறோம்’ என தன் பார்வையாளர்களை … Read more