Mani Ratnam: அடுத்தது ரஜினிகாந்த் படமா? – மணி ரத்னம் சொன்ன `நச்' பதில்!

கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷன்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. 38 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு நாயகர்கள் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதேப்போல மணி ரத்னம் – ரஜினிகாந்த் இணையும் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. `தளபதி’ ரஜினி மணிரத்னம் கடந்த 1991-ம் ஆண்டு ரஜிகாந்த் – மம்மூட்டி நடிப்பில் தளபதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் … Read more

மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது,   தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக உள்ள்ச் ரபேல் விமானத்தை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. ரபேல் போர் விமானம் 4 ம் தலைமுறையை சேர்ந்தது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன. ,ஏலும்  துருக்கி 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை … Read more

கோவை: உயிரிழந்த மூதாட்டியின் தாலி திருட்டு; மருத்துவமனை ஊழியர் சிக்கியது எப்படி?

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்தும் இங்குச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை அரசு மருத்துவமனை இதனிடையே பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த மே 20-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 21 ஆம் … Read more

தமிழக கரும்பு விவசாயிகள் சென்னையில் தொடர் முழக்க போராட்டம்

சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் இன்று (செவ்வாய்க் கிழமை) தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் மூலம் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய … Read more

தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையின் சீற்றம் இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும் வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை (மே 27, 2025) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) … Read more

‘இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயார்’ – பாக். பிரதமர்

தெஹ்ரான்: இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்” என்று அவர் … Read more

திருமண செலவுக்காக கடன் தரும் பிரபல வங்கி! இந்த ஆவணம் இருந்தால் போதும்!

கல்யாண செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், கடைசி நிமிட நிதி அழுத்தத்தைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடத் தொடங்குவது அவசியம். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி திருமண கடன் வழங்குகிறது.

விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. தவெக தலைவர் விஜய்!

Vijay Attack DMK: சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீசார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. "ஆர்சிபி அணிக்கும்…" அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Robin Uthappa Prediction: 2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று (மே 27) இத்தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (மே 29) முதல் பிளே ஆஃப் சுற்றுக்கள் தொடங்க உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்வான நிலையில், தற்போது எலிமினேட்டருக்கு மும்பை அணியும் குவாலிஃபையர் 1க்கு பஞ்சாப் அணியும் தேர்வாகி … Read more