Thug Life: "அஞ்சு வண்ணப் பூவே என் ஸ்டைல்ல பாடினேன்; ஆனா, ரஹ்மான் சார்" – பாடகி சாருலதா மணி பேட்டி

‘அஞ்சு வண்ண பூவே…’ இதயம் துளைக்கும் தாலாட்டுப் பாடல் மூலம், ட்ரெண்ட் ஆகி மீண்டும் நெஞ்சம் நெகிழ வைத்திருக்கிறார் பாடகி சாருலதா மணி. ‘காக்க காக்க’, ‘என் உச்சி மண்டைல’, ‘சில்லாக்ஸ் சில்லாக்ஸ்’, எனத் துள்ளலான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களை ஏற்கெனவே வைப் ஏற்றிய சாருலதா மணி, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் பாடிய ‘கண்ணுக்குள் பொத்திவைப்பேன்’ பாடல் நம் இதயத்தில் பொத்தி வைக்கப்பட்டு இன்ஸ்டா ரீல்ஸ்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இசையின் மீது கொண்ட பேரார்வத்தாலும் … Read more

டேட்டாவை அள்ளி வீசும் Vi, அன்லிமிடெட் காலிங்.. அசத்தலான ரீசார்ஜ் பிளான்கள்

Vodafone Idea Truly Unlimited Rcharge Plan: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் நடக்கக்கூடிய போட்டா போட்டியில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் மிகப்பெரிய அளவில் டஃப் கொடுத்து வருகிறது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வோடஃபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, தற்போது தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு … Read more

கேரள நடிகர் உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம் கேரள நடிகர் உன்னி முகுந்தன் தனது மேனேஜரை தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ` கேரள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான உண்ணி முகுந்தன் நடித்து வெளியான மார்க்கோ படம் மலையாளம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடியது. இவர் சீடன் என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி சமீபத்தில் தமிழில் வெளியான கருடன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் உண்ணி முகுந்தனின் மேனேஜர் விபின்குமார் கொச்சி இன்ஃபோபார்க் … Read more

பாகிஸ்தான் – சிந்து நதி ஒப்பந்தம்: "நம் நாடு எப்படி அழிக்கப்பட்டது தெரியுமா?" – மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கே அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது… “நான் இன்றைய தலைமுறையினரிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு நமது நாடு எப்படி அழிக்கப்பட்டது என்று தெரியுமா? 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நீங்கள் பார்த்தால், அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். ஜம்மு & காஷ்மீரில் இருக்கும் மற்ற ஆறுகளில் அணை கட்டினால் சுத்தமாக இருக்காது என்று அப்போதே முடிவு செய்யப்பட்டது. அங்கே தூர்வாருதலும் நடக்காது. இந்த அணையின் … Read more

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் தொடரும் மழை: கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 28) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை … Read more

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி

புது டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தகுதியானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS) என்று நிராகரிப்பது மனுவாதத்தின் ஒரு புதிய வடிவம் என்று அவர் சாடியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம் என்பதுதான் உண்மை. தகுதியான பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர … Read more

‘வகுப்பை தவிர்த்தால் விசாவை இழப்பீர்கள்’ – வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளை தவிர்த்தால், அவர்கள் தங்களின் விசாக்களை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் எந்தவித அமெரிக்க விசாவுக்கும் அனுமதி பெற முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறினால், வகுப்புகளை தவிர்த்தால், பள்ளிக்குத் தெரியாமல் பாடத்திட்டத்தை விட்டு வெளியேறினால் உங்களின் ஸ்டூடண்ட் விசா ரத்து செய்யப்படும். மேலும், எதிர்காலத்தில் வேறு எந்த விசாக்கள் பெறுவதற்கான … Read more

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள்

PM Modi Gujarat Visit: குஜராத் மாநிலத்தில் இருக்கும் பிரதமர் மோடி, “நாட்டைக் காப்பாற்றி, கட்டமைத்து, முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமானால், சிந்தூர் நடவடிக்கை வீரர்களின் பொறுப்பு மட்டுமல்ல, 140 கோடி குடிமக்களின் பொறுப்பும் கூட” என்று அவர் கூறினார். 

“இதுதான் உங்கள் பெண்ணியமா?” தீபிகாவை தாக்கும் அனிமல் பட இயக்குநர்? அவரே போட்ட பதிவு!

Sandeep Reddy Vanga Slams Deepika Padukone : பிரபல நடிகர் சந்தீப் ரெட்டி வங்கா, தீபிகா படுகோனை மறைமுகமாக தாக்கியிருப்பதாக ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கடந்த 24 மணி நேரத்தில் பொளந்த கனமழை! நீலகிரி மாவட்டத்தில் நிலவரம் என்ன?

Heavy Rains Latest News: கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இந்த மூன்று மாவட்டங்களில் தான் கனமழை பதிவாகி இருந்திருக்கிறது. இன்றைய தினமும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் மழை பெய்யும்.