RCB இன்னைக்கு தோக்கனும்.. GTன் வேண்டுதல் இதுதான்?

IPL Playoff Race: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று (மே 27) லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 7 மணி டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு தொங்டகும் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  லக்னோ அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ஏற்கனவே … Read more

இனி இன்டர்நெட் இல்லாமாலும் யுபிஐ பேமெண்ட் பண்ணலாம்! ரொம்ப சிம்பிள்

How to make UPI Payment Without Internet UPI Tips and Tricks: இன்றைய டிஜிட்டல் உலகில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் UPI தளங்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். இந்த UPI மூலம் பணம் செலுத்துவது என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி மாறிவிட்டது. மளிகைக் கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை, நாம் அனைத்து இடங்களிலும் UPI ஐப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இல்லையென்றாலோ அல்லது … Read more

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்திவைப்பு

திருநெல்வேலி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில்107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று “இன்டஸ்ட்ரியல் லா” என்ற பாடத்திற்கான தேர்வு … Read more

இல.கணேசனின் 80 வது பிறந்தநாள் விழா; தன் மனைவியுடன் கலந்துகொண்ட விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்

சென்னையில் நடைபெற்ற நாகலாந்து மாநில ஆளுநர் மேதகு திரு இல.கணேசன் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழாவில் விஐடி துணைத்தலைவர் டாக்டர் திரு ஜி.வி.செல்வம் அவர்கள் தன் மனைவி திருமதி அனுஷா செல்வம் அவர்களுடன் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். இல.கணேசன் பிறந்த நாள் விழாவில் மேலும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் திரு சந்தோஷ் ஜி,தமிழக பாஜக பொறுப்பாளர் திரு சுதாகர்ரெட்டி ஜி அவர்களுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு … Read more

நெல் கொள்முதலில் ரூ.811 கோடி மோசடி: சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

சென்னை: தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் விவசாயிகளிடம் ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான விலையை இரு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்காமல் … Read more

ஆந்திராவில் தென்​மேற்கு பருவமழை தொடங்கியது

அமராவதி: ஆந்திராவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கடப்பா, சத்யசாய் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுபோல் தெலங்கானாவிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் நேற்று கடப்பா, சத்யசாய் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், திருப்பதி, நெல்லூர், பிரகாசம், கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய … Read more

‘அனெபல்’ பொம்மை காணாமல் போகவில்லை: வதந்திகளுக்கு மியூசியம் முற்றுப்புள்ளி

ஹாலிவுட் ஹாரர் படங்களின் மிக முக்கிய திகில் படமான அனபெல் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மையைக் காணவில்லை என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனபெல் (Annabelle) திகில் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதில் பேயாக வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த Annabelle பொம்மை தான் இந்த வரிசைப் படங்களின் முக்கிய கதாபாத்திரம். உலகம் முழுவதும் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமாகிவிட்ட இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் … Read more

ஒரே குடும்பத்தின் 7 பேர் தற்கொலை, 2 பக்க தற்கொலை கடிதத்தில் இருந்தது என்ன? பகீர் சம்பவம்

பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம். கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை. நடந்தது என்ன? இங்கே காணலாம்.

திருமணத்தை தள்ளி போடும் வெற்றி, துளசி.. திவ்யா கொடுத்த ஷாக், மகேஷ்க்கு உச்சகட்ட டென்ஷன் – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: வெற்றியின் குடும்பத்தினர் பத்திரிக்கை அடிப்பது குறித்து முனுசாமி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். எல்லாரும் வெற்றியை திவ்யாவிடம் தனியாக பேச சொல்கின்றனர். 

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு! இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!

வங்க கடலில் இன்று (மே 27) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.