கரோனா, வைரஸ் காய்ச்சல் பரவல்: பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பொது சுகாதார துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழங்கியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் சமூக, கலாச்சார, ஆன்மிக நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் அதிக … Read more

ரூ.44,000 கோடியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம்: சீனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியா மீண்டும் தொடக்கம்

கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க எதிரிப் படைகளால் கடலுக்கடியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தை இந்தியா மீண்டும் மும்முரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அண்டை நாடான சீனாவுடன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை தொடங்க உள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: எதிரி நாட்டு படைகளால் துறைமுகங்களை அழிக்கவும், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் வணிகத்தை சீர்குலைக்கவும் நீருக்கடியில் வைக்கப்படும் … Read more

போர் தொடர்பான போலி புகைப்படத்தை பாக். பிரதமருக்கு பரிசாக வழங்கிய ராணுவ தளபதி

போர் தொடர்பான போலி புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அந்த நாட்டு ராணுவ தளதி ஆசிம் முனீர் நினைவு பரிசாக வழங்கி உள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் போரை … Read more

ஒரு பெண்ணுடன் கட்சி அலுவலக்த்தில் உல்லாசமாக இருந்த பாஜக மாவட்ட தலைவர்

கோண்டா பாஜக ஆளும் உபி மாநிலத்தில் கட்சி அலுவல்கத்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்ட தலைவர் உல்லாசமாக இருந்துள்ளார். பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட பா.ஜ.க. தலைவர் அமிர் கிஷோர் கஷ்யப் கடந்த மாதம் 12 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்து  கட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியரை வெளியே அனுப்பினார்., கிஷோரின் காரில் இருந்து அப்போது ஒரு பெண் வேகமாக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் சென்றார். கிஷோர் அந்த … Read more

மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை; ஜெய்சங்கருடன் சந்திப்பு

டெல்லி, இந்தியாவின் அண்டை நாடு மாலத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ள தீவுநாடான மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளர்ச்சியடைந்தது. அதேபோல், மாலத்தீவுக்கு இந்தியா நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 3 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா கலீல் இந்தியா … Read more

ஹெதர் நைட் அரைசதம்…. வெஸ்ட் இண்டீஸ்க்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

செல்ம்ஸ்போர்டு, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக … Read more

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கன்னத்தில் அறைந்த மனைவி? வீடியோ வைரல்

ஹனோய், பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் உள்ளார். இவர் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இமானுவேல் மேக்ரானுடன் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் உடன் சென்றுள்ளார். தற்போது இமானுவேல் மேக்ரான் வியட்நாமில் உள்ளார். நேற்றைய தினம் வியட்நாமுக்கு அவர் வந்திறங்கினார். இந்நிலையில் இமானுவேல் மேக்ரான் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானுடன் சிறப்பு விமானத்தில் வியட்நாமுக்கு சென்றார். வியட்நாம் தலைநகர் ஹனோயில் … Read more

Rain Alert: "நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" – வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆங்காங்கே சாலைகளில் விழுந்த ராட்சத மரங்களை அகற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், … Read more

ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டி காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு ஏசி பெட்​டிகளின் காலி இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவு

சென்னை: ரயி​லில் இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி (ஸ்​லீப்​பர் பெட்​டிகளில்) பெட்​டிகளில் டிக்​கெட் கிடைக்​காமல் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு ஏசி வகுப்பு பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் இன்றி ஒதுக்​கும் வசதியை மேலும் 2 நிலைகள் வரை விரி​வாக்​கம் செய்​யப்​பட​வுள்​ளது. இதன் மூல​மாக, 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளில் காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள பயணி​களுக்கு 3-ம் வகுப்பு ஏசி அல்​லது 2 -ம் வகுப்பு ஏசி பெட்​டிகளில் காலி​யாக உள்ள இடங்​கள் … Read more

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 9,000 எச்.பி. திறன் கொண்ட மின்சார ரயில் இன்ஜினையும் அறிமுகம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றடைந்தார். தாஹோத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் தாஹோத் நகரில் … Read more