அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிவில் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் 1968-ன் கீழ் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிவில் பாதுகாப்பு சட்டம் 1968-ன் பிரிவு 11-ஐ சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பை அதிகரித்தல் என்ற தலைப்பில் உள்துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில், மக்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புக்காகவும், எதிரிகளின் தாக்குதலின்போது அத்தியாவசிய வசதிகள் … Read more

பாகிஸ்தான் இன்றும் டிரோன் தாக்குதல் முயற்சி… உஷார் நிலையில் ஜம்மு, பஞ்சாப்!

India Pakistan War: ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானை சேர்ந்த மொத்தம் 11 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல் முயற்சி, இந்தியாவால் முறியடிக்கப்பட்டது.

கேன்ஸ் திரைவிழாவின் போட்டியில் பங்கு பெற்ற தமிழ்ப்படம் ‘மாண்புமிகு பறை’!

Maanbumigu Parai In Cannes Film Festival : “மாண்புமிகு பறை” திரைப்படம் கேன்ஸ் 2025 திரை விழாவில் அதிகார பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்ஸால் படம் பார்க்கப்பெற்றது .  

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்? உண்மை என்ன?

‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து லோகேஷுடன் கைகோர்க்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் ஒலிக்கிறது. ஆங்கில வெப்சீரீஸான Grotesquerie பாணியில் அதீத வன்முறையைக் காட்டும் படங்களாக அருண் மாதேஸ்வரனின் ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ போன்ற படங்கள் திகழ்ந்தன. காரணம், தமிழில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படங்களாக அவை விளங்கின. அதனோடு ஒப்பிட்டால் அருண் அடுத்து இயக்கிய ‘கேப்டன் மில்லர்’ வன்முறை குறைவான படமாக அமைந்துள்ளது என்ற … Read more

பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்… இரண்டாவது நாளாக இரவு நேர தாக்குதலை தொடங்கியதால் எல்லையில் உஷார் நிலை…

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மார்ச் 7ம் தேதி நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர பகுதிகளில் இந்திய ராணுவம் உஷார் நிலையை அறிவித்ததை அடுத்து … Read more

ஒரே நாளில் எம்ஜி விண்ட்சர் இவி புரோ விலை ரூ.60,000 வரை உயர்த்தப்பட்டது | Automobile Tamilan

ஜேஎஸ்டபி்யூ எம்ஜி நிறுவனத்தின் சிறப்பான வசதிகளுடன் கூடிய வின்ட்சர் இவி புரோ காரின் முன்பதிவு எண்ணிக்கை 8,000 யூனிட்டுகளை கடந்த நிலையில் ரூ.60,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.18,09,800 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பேட்டரி வாடகை திட்டத்தில் வாங்குபவர்களுக்கு முன்பாக ரூ.12.50 லட்சத்திலிருந்து தற்பொழுது ரூ.13.09 லட்சம் கூடுதலாக கிமீ சார்ஜிங் கட்டணம் ரூ.4.50 காசுகள் வசூலிக்கப்பட உள்ளது. விண்ட்சர் இவி புரோ பேட்டரி சிறப்புகள் சந்தையில் உள்ள 38Kwh மாடலை விட கூடுதல் திறன் … Read more

Travel Contest : அயல்நாடு செல்வோர் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை! – அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் உங்களின் அயல்நாட்டுப் பயணம் சிறக்க வேண்டும். தங்கு தடையின்றி சென்று, சுற்றுலா அனுபவித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வர வேண்டும் என்றால் சில விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். முதலில் உங்களுடைய பாஸ்போர்ட். எத்தனை மாதங்கள் செல்லுபடியாக இருக்கின்றன, நீங்கள் செல்ல விழையும் நாட்டின் … Read more

ஜிப்மர் ஊழியர்களின் விடுமுறை ரத்து: மே 13-க்குள் அனைவரும் பணியில் இணைய உத்தரவு

புதுச்சேரி: நாட்டில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக ஜிப்மர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், 13-ம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் பணியில் சேருமாறும் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் அனைத்து துறைகளுக்கும் பிறப்பித்த உத்தரவின் விவரம்: “நாட்டில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உருவாகி … Read more

36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300+ ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா: கர்னல் சோபியா குரேஷி விவரிப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்று கடந்த 7-ம் தேதி பயங்கரவாதிகள் முகாம் மீது … Read more

இந்தியா உடனான பதற்றத்தை தணிக்க பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நவாஸ் ஷெரீப் அறிவுறுத்தல்?

இஸ்லாமாபாத்: ராஜதந்திர ரீதியாக இந்தியா உடனான பதற்றத்தை தணிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அவரது அண்ணனும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் அறிவுரை வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகையான ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், “பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் ராஜதந்திர அணுகுமுறையின் மூலம் தணிக்கப்பட வேண்டும் என்று தனது சகோதரரும், தற்போதைய பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு நவாஸ் … Read more