1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்… இன்று வரை விலகாத மர்மம்!

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் காணாமல் போன 54 இந்திய வீரர்கள் கதை இன்று வரை மர்மமாகவே உள்ளது. 

Yogi Babu: "எனக்கு எவ்வளவு பேர் பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?" – மேடையில் எமோஷனலான யோகி பாபு

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. … Read more

இனி 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும்

சென்னை தமிழக அரசு இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது/   மதுராந்தகத்தில் 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் தமிழக் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 10) முதல் வரும் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 13 முதல் … Read more

இந்தியாவின் சுதர்சன சக்கர வியூகத்தில் சிக்கி பாகிஸ்தானின் 400 ட்ரோன் சின்னாபின்னம் – நடந்தது என்ன?

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் 30 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இறங்கிய இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது 24 … Read more

பஞ்சாப்பில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்.. 3 பேர் காயம்!

பஞ்சாப்பில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். 

`கும்பகோணம் கோஸ்து, குஜராத்தி தோக்லா..!' – வைரலாகும் ஐசரி.கே.கணேஷின் இல்ல திருமண விழாவின் மெனு!

வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷுக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. ரஜினி, கமல், கார்த்தி, ரவி மோகன், ஜீவா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத் தாண்டி, துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, நாதக-வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். Vels Wedding இன்று திருவான்மியூரிலுள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. நாளை … Read more

முதல்வர் திறந்து வைத்த திருச்சி கலைஞர் பேருந்து முனையம்

திருச்சி இன்று திருச்சியில் உள்ள கலைஞர் பேருந்து முனையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்ம்m திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.  முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்ததுடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், “இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சும்பூர். … Read more

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மேற்கு மாகணமான பலுசிஸ்தானில் மூன்று கிளர்ச்சியாளர் குழுக்கள், குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. பலுசிஸ்தான் படைகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான மோதல்களுடன் ‘சுதந்திர பலுசிஸ்தான்’ என்ற கோஷமும் அதிகரித்து வருகிறது. பலுசிஸ்தான் கொடி சில இடங்களில் பாகிஸ்தான் கொடியை இறக்கி பலுசிஸ்தான் கொடியை … Read more

இந்தியா – பாக். பதற்றம்: குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு 

தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 19-ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெறும். இந்நிலையில் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 18,19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் … Read more