இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ள சம்மதம்: ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: “இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் அளித்துள்ளன. இரு நாடுகளும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். … Read more

India Pakistan Ceasefire: போர் நிறுத்தத்தை உறுதிசெய்த இந்தியா… மே 12இல் மீண்டும் பேச்சுவார்த்தை!

India Pakistan Ceasefire: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தத்தை உறுதி செய்தார் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்தார்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் மாஸ் திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

Diwali Releases 2025 Tamil Films: வரும் தீபாவளிக்கு தமிழ் திரையுலகில் 3 திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

அடுத்த 2 மணி நேரத்தில்.. 16 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை!

TN Rain Alert: அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

உங்கள் ஸ்மார்ட்போனில் உடனே இதை செய்யுங்க.. இல்லையெனில் சிக்கல் ஏற்படலாம்

India Pak War: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் மிக முக்கிய செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தியில் கூறியிருப்பது என்னவென்றால், மக்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் மொபைல் இருப்பிடத்தை உடனடியாக அணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனது. ஆனால் இதன் உண்மை என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.  இந்த செய்தி தற்போது வைரலாகுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த  ஸ்மார்ட்போனில் … Read more

சபரிமலை பயணத்தை ரத்து செய்த ஜனாதிபதி

டெல்லி இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டகால் பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது., வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 … Read more

அவரது இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆனால்… – ரோகித் ஓய்வு குறித்து சிறுவயது பயிற்சியாளர் கருத்து

மும்பை, விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

Operation Sindoor பெயரில் திரைப்பட அறிவிப்பு; கிளம்பிய எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறும் இந்தியா, பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இப்படி மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதலை நடத்துகின்றன. அதனால் தற்போது இரு நாட்டுக்கும் மத்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. Operation Sindoor movie poster இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கப்போவதாக … Read more

“போர் சூழலில் இண்டியா கூட்டணி அறிவித்துள்ள பந்த் அவசியமற்றது” – அதிமுக 

புதுச்சேரி: “போர்க் காலத்தில் ரெஸ்டோ பார்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதிப்பது தேசப்பற்று மிக்க மக்களின் நெஞ்சில் ஈட்டிகொண்டு துளைப்பது போல் உள்ளதாகவும், போர் நடைபெறும் வேளையில், வரும் 20-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டம் அவசியமற்ற ஒன்றாகும்,” என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி அவர் நலமுடன் வாழவும், எல்லையில் போர் புரியும் ராணுவ … Read more

இந்தியா – பாக். பதற்றம்: தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் எவை?

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிப்பிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான வழித்தடங்களில் சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தபடுகின்றன செயல்பாட்டு காரணங்களுக்காகவும், வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதி … Read more