காஷ்மீர் 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை: ட்ரம்பின் மத்தியஸ்தத்தை நிராகரிக்கும் காங்கிரஸ்

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை, மாறாக அது 78 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார். இதுகுறித்து மணிஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் உள்ள யாராவது அவர்களது அதிபர் ட்ரம்புக்கு காஷ்மீர் பிரச்சினை 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை என்று தீவிரமாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். காஷ்மீர் … Read more

''காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்'': ட்ரம்ப்

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பலரின் மரணத்திற்கும் … Read more

India Pakistan Tensions: ஏர்போர்ட் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

India Pakistan Tensions: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனராக இதுவரை ஐந்து வெற்றி படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது ஹீரோவாக அறிமுகமாக முடிவெடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

பிஎம் கிசான் பணம் வராதவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : பிஎம் கிசான் தொகை திட்டத்தில் பணம் வராதவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

IPL 2025 Loss : ஐபிஎல் ரத்து, பிசிசிஐ-க்கு ஒரு வாரத்தில் ஏற்பட்ட இழப்பு – இத்தனை கோடிகளா?

IPL 2025 Loss : ஐபிஎல் 2025 போட்டிகள் ஒரு வாரம் தற்காலிமாக நிறுத்தப்பட்டதால் பிசிசிஐ-க்கு 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகையின் அளவு இன்னும் கூடுதலாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப் பொறுத்தவரை பணம் கொட்டும் கிரிக்கெட் லாட்டரி திருவிழா ஆகும். இந்த திருவிழா இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்த பதற்றம் காரணமாக ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, தரம்சாலாவில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் … Read more

போர் நிறுத்தத்தை வரவேற்கும் தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போர் நிறுத்த்தத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதால், பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் … Read more

இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 11-05-2025

Live Updates 2025-05-11 03:24:03 11 May 2025 12:34 PM IST ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை – அரசு பெருமிதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க … Read more

கேப்டன் பதவி கேட்ட விராட்… நிராகரித்த பி.சி.சி.ஐ..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் … Read more

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது துப்பாக்கி சூடு தாக்குதல்

வாஷிங்டன், அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் ஹார்ட்போர்ட் நகரத்தில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு நேற்று இறுதிச்சடங்கு நிகழ்வு நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடும்ப உறுப்பினர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கினார். இதற்கு பதிலடியாக ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். … Read more