கனமழை, வெள்ளத்தால் டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

டெல்லி கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்லியில் விமான சேவைகல் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன்.’ இன்று காலை முதல் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டபோதும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீரில் மூழ்கியுள்ளது பற்றிய புகைப்படங்கள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி … Read more

ஊட்டி: தலையில் முறிந்து விழுந்த மரம்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் தற்போது வரை பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது . பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள், வருவாய்த்துறையினர் என ஒட்டுமொத்த அரசுத்துறைகளும் களத்தில் நின்று முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை … Read more

நீலகிரி மாவட்டம் | காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: நூலிழையில் உயிர் தப்பிய 3 பேர்

கூடலூர்: ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றை கடக்க முயன்றபோது கார் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 நாட்கள் முன்னதாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை … Read more

ஏழு தலைமுறைகளாக முகலாய ஓவியம் வரையும் ஒரே குடும்பம் – வாராணாசியில் 5 வயதில் ஓவியரான வாரிசு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசியில் ஏழு தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் முகலாய ஓவியம் வரைகின்றனர். இவர்களின் வாரிசான இளைஞர் அங்கித் பிரசாத் அணில், தன் 5 வயதிலேயே ஓவியங்களை வரையத் துவங்கி உள்ளார். உ.பியின் புனிதத் தலமான வாராணாசியின் லங்கா பகுதி. இங்கு கடந்த ஏழு தலைமுறைகளாக முகலாய ஓவிய பாணியை முன்னெடுத்து வரும் ஒரே குடும்பம் வசிக்கிறது. இதன் வாரிசான இளைஞர் அங்கித் பிரசாத் அணில், தனது ஐந்து வயது முதல் இந்த முகலாய ஓவியத்தை … Read more

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக 23 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மிதமானதாகத் தோன்றினாலும் வழக்குகள் அனைத்தும் நிலையானவை மற்றும் லேசான அறிகுறிகளுடன் உள்ளன.

ஜெயம் ரவி-ஆர்த்தி பிரச்சனை! கெனிஷா கொடுத்த எச்சரிக்கை..வைரலாகும் பதிவு..

Jayam Ravi GF Kenishaa Francis Legal Notice : ரவி மோகனின் தோழி கெனிஷா ரவி கொடுத்துள்ள நோட்டீஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இது தானா? வெளியான முக்கிய தகவல்!

இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் புதிய கட்சிகள் தேர்வு செய்யக்கூடிய 190 சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தங்களுக்கான ஒரு தனித்துவச் சின்னத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிஎஸ்கே கடைசி ஐபில் போட்டி இன்று, தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

MS Dhoni : ஐபிஎல் 2025 தொடரின் கடைசி ஐபிஎல் போட்டியில் இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் இப்போட்டியில் விளையாடுகிறது. இதுவரை விளையாடி இருக்கும் 13 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, பிளேஆப் வாய்ப்பை இழந்தது. ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் இருக்கிறது. இந்த ஐபிஎல்  போட்டியில் அதிக நாட்கள் … Read more

இன்றைய யு பி எஸ் சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளால் சர்ச்சை

டெல்லி இன்று நாடெங்கும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இன்று மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளன். யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் … Read more

காணாமல் போன அணு குண்டுகள்… இன்று வரை கண்டுபிடிக்கல – எப்போது வேணா வெடிக்கலாம்!

World Bizarre News: உலகில் யாருக்குமே எங்கு இருக்கிறது என தெரியாத சில அணு ஆயுதங்களும் இன்று வரையில் உள்ளன. அவை எப்போது வேண்டுமானால் வெடித்து பேரழிவை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.